அண்ணா அறிவாலயத்தில் பொதுச்செயலாருக்கென்று புதியதாக அமைக்கப்பட்ட அறையில் துரைமுருகனை அமரவைத்தார் மு.க.ஸ்டாலின்

சென்னை – அண்ணா அறிவாலயத்தில், திமுக கழகப் பொதுச் செயலாளருக்கென புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள அறையில், பொதுச் செயலாளர் துரைமுருகனை அமர்த்தி, அவருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக் கூறினார் திமுக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின். அருகில் கழக முன்னணியினர் உள்ளார்கள்.