ஆத்தா திரைப்படம் கைவிடப்பட்டதாக கூறினார் பாரதிராஜா

என் இனிய தமிழ் மக்களே, 15 ஆண்டுகளு க்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய கதை ஆத்தா. முன்பே இந்த கதையை படமாக்கி இருந்தால் உங்கள் பாரதிராஜாவை கண்டிரு க்கலாம். கால சூழ்நிலை ஒன்று உள்ளது. நடைமுறை நவீன முற்போக்கான இந்த கால கட்டத்தில் வந்த பல சினிமாக்களின் கருவை நாடியுள்ளதுஆத்தா. இதை மீண்டும் கையில் எடுத்தால் பொருள் ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் பெரும் நட்டம் ஏற் படும் என்ற காரணத்தினால், ஆத்தா கைவிட ப்படுகின்றன. புதிய அறிவிப்பு, புதிய தலைப்பு டனும் புதிய தொழில் நுட்ப ட்டணியுடன்.
மிக விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றன. இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.  மக்கள் தொடர்பு: நிகில்.