ஓ.பி.எஸ்.மனைவி மரணம் – முதல்வர் ஸ்டாலின் – சசிகலா நேரில் ஆறுதல்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலெட்சுமி மறைவிற்கு,  ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சசிகலா, வைகோ, ஆகியோர் ஆறுதல் கூறினார்கள். 

இன்று (01.09.2021) உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் உயிர் பிரிந்தது.