நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதாவுக்கு உயர்நீதிமன்றம் தடை

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை ஏப்ரல் 30ம் தேதிக்குள் காலி செய்ய உயர்நீதிமன்றம் கெடுவிதித்துள்ளது. சுமார் 2 கோடி வாடகை பாக்கி கேட்டு நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தக் கூடாது என லதா ரஜினிகாந்துக்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்தது.