1980 திரையுலக கதாநாயக நாயகிகள் மும்பையில் ஒன்றுகூடினார்கள்

கொரோனாவுக்கு பிறகு முதல் முறையாக எண்பதுகளில் கோலோச்சிய தென்னிந்திய மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களின் சந்திப்பு மும்பையில் நடந்தது. பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான பூனம் தில்லான் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நான்கு தென்மாநிலங்களைச் சேர்ந்த நடிகர்களுக்கு விருந்தளித்து உபசரித்தனர். பாலிவுட்டை சேர்ந்த தங்கள் நண்பர்கள்சிலரையும் அழைத்திருந்தனர். இந்நிகழ்வில், ராஜ்குமார் சரத்குமார் சிரஞ்சீவி பாக்யராஜ் வெங்கடேஷ் அர்ஜுன் சுஹாசினி  குஷ்பூ ரம்யா கிருஷ்ணன்பூர்ணிமா ராதா அம்பிகா சரிதா ஷோபனா ரேவதி நதியா வித்யா பாலன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.