சோழ பேரரசரின் சமாதியை புனரமைப்பு செய்ய மணிரத்தினத்துக்கு ஆதிராஜன் வேண்டுகோள்

இயக்குனர்மணிரத்தினம்கவனத்திற்கு…. “இராஜராஜனின் பெயரைப் பயன்படுத்தி பொன்னியின் செல்வன் படம் மூலமாக கோடி,கோடியாக சம்பாதித்து வருகிறீர்கள்சட்டப்படி பார்த்தால் ராயல்டி கொடுக்க வேண்டும் ராஜ ராஜனுக்குயாரிடம் கொடுப்பது என்ன பண்ணுவது என்ற சட்ட சிக்கல் இருந்தால்பெயரை வைத்தே சம்பாதித்தவர்கள் அவரின் நினைவு இடத்திற்கு செல்லுங்கள்கேட்பாரற்று கிடக்கும் அவன் துயில் கொள்ளும் புன்னிய இடத்தைப் புனரமைக்க செலவு செய்யுங்கள்தமிழினம் உங்களை சரித்திரம் உள்ள வரை வணங்கும்பொன்னியின் செல்வன் படம் முதல் இரண்டு நாளில் 150 கோடி 200 கோடி என்று எழுதுகிறார்கள்..ஆனால்  நிஜ பொன்னியின் செல்வன் தெருக்கோடியில்  இருக்கிறார்…??? மனசு வலிக்கிறது. சோழப்பேரரசை படைத்த மாவீரனின் சமாதியை பார்க்கும்போது..” என்று இயக்குநர் ஆதிராஜன் மணிரத்தினத்திற்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.********