தேசிய கொடி நாளை கொண்டாடிய தேமுதிக

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக பொருளாளர் திருமதிபிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தேமுதிக கொடி நாளான இன்று (12.02.2023) சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்திலும், கோயம்பேட்டில் உள்ள தலைமைகழகத்திலும், கழகத்தின் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு சேலை மற்றும் இனிப்புகள்வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், மாவட்டகழக செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் மற்றும்பொதுமக்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர்.