39 ஆண்டுகளுக்கு பிறகு வைரமுத்து – சித்ரா

39ஆண்டுகளுக்குப் முன்  வைரமுத்து எழுதிய பூஜைக்கேத்த பூவிது பாடலை பாடிய அதே பாடகி சித்ரா நான் பாசல் பதிவில் சந்தித்தேன்அதே குரல்.. அதே கனிவு.. அதே பணிவு.. என்று வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்இயக்குனர் தங்கர் பச்சான் பாடலை பற்றி குறிப்பிடும் போது.. நான் ஒளிப்பதிவாளனாக அறிமுகமாகிய (மலைச்சாரல்-1990) திரைப்படத்தில் வைரமுத்து பாடல்களை எழுதினார். அப்படத்தில் பாடகி சித்ராவும் பாடினார். எனது இயக்கத்தில் வளரும் வரும்கருமேகங்கள் கலைகின்றனதிரைப்படத்திலும் மூவருமே இணைந்து பணியாற்றுகின்றோம்!தொடர்ந்து திரைக்கலையுலகில் மூவருமே பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம் என்பது மகிழ்ச்சியை அளிக்கின்றதுஇதன் பாடல்கள் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும்.**********