முதல்வரிடம் வாழ்த்துப் பெற்ற கோகுல இந்திரா

2021-ல் நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தலையொட்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான எடப்பாடி மு. பழனிசாமியை அவரது இல்லத்தில்  10.10.2020 – சனிக் கிழமை கழக அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா நேரில் சந்தித்து, பூங்கொத்து வழங்கி, வாழ்த்து பெற்றார்.