சின்னத்திரை சித்ரா சாகடிக்கப்பட்டாலென கூறுகிறார் அவரது தாய்

தனது மகள் சித்ரா தற்கொலை செய்ய அவள் கோழை அல்ல அவளை ஹேம்நாத் கொலை செய்துவிட்டான் என்று சித்ராவின் அம்மா நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது “அவன் சாகடித்து விட்டான். என் மகள் கோழை அல்ல. அவன் சாகடித்து விட்டான். அவனை நானே கொன்று விடுவேன். முல்லை ரசிகர்கள் அவனுக்கு பாடம் புகட்டணும். என்று நிருபர்களிடம் சித்ராவின் தாய் ஆவேசமாக பேசியபடி கதறி அழுதார். ஹேம்நாத் ஒரு சைக்கோ என்று சித்ராவின் தந்தை நிருபர்களிடம் கூறினார்.