மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் தலைமையில் கோவையில் நடந்த ஜி.எஸ்.டி. தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்ட பிரபல ஹோட்டல் அதிபர் அன்னபூர்ணா சீனிவாசன், தனது உள்ளடக்கிடக்கையை வெளிப் படுத்தினார். அவரின் பேச்சை, அமைச்சர் உட்பட அனைவரும் ரசித்தனர். பெருந்தன்மையாக அன்னபூர்ணா …