
சினிமா பத்திரிகையாளர் எஸ்.கவிதா தயாரித்த “ராபர்” திரைப்படம் மார்ச் 14ல் திரைக்கு வருகிறது
சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ராபர்’. இப்படத்தை ஆனந்த கிருஷ்ணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இந்த படத்தை அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் …
சினிமா பத்திரிகையாளர் எஸ்.கவிதா தயாரித்த “ராபர்” திரைப்படம் மார்ச் 14ல் திரைக்கு வருகிறது Read More