நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் எலச்சிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம்.இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு

நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் எலச்சிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.ஆசியாமரியம்.இ.ஆ.ப. அவர்கள் 12.09.2019 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சித்த மருத்துவ பிரிவு மருந்து …

நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் எலச்சிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம்.இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு Read More

குடிமராமத்து திட்டத்தின்கீழ் ரூ.19.00 இலட்சம் மதிப்பீட்டில் திருச்செங்கோடு வட்டம் அகரம் கிராமத்தில் உள்ள அகரம் ஏரி புனரமைக்கும் பணி – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம் .இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டார்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 2019-2020-ம் ஆண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் சரபங்கா வடிநில கோட்ட பகுதிகளில் ரூ.517.00 லட்சம் மதிப்பீட்டில் 14 பணிகள் மேற்கொள்ளவும் மேட்டூர் அணைக் கோட்ட பகுதிகளில் ரூ.121.40 லட்சம் மதிப்பீட்டில் 5 பணிகள் …

குடிமராமத்து திட்டத்தின்கீழ் ரூ.19.00 இலட்சம் மதிப்பீட்டில் திருச்செங்கோடு வட்டம் அகரம் கிராமத்தில் உள்ள அகரம் ஏரி புனரமைக்கும் பணி – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம் .இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டார். Read More

ஆட்டோவில் பெண் பயணி தவறவிட்ட ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள வைர, தங்க நகைகள், ரொக்கம் ரூ.15,000/- அடங்கிய சூட்கேஸை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை, கீழ்ப்பாக்கம், வரதம்மாள் தோட்டம், 3வது தெரு,எண்.163 என்ற முகவரியில் பத்மநாபன், வ/54, த/பெ. சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட மேஸ்திரியாகவும் ஓய்வு நேரங்களில் வாடகை ஆட்டோ எடுத்து ஓட்டி வருகிறார். இவர் கடந்த 08.09.2019 அன்று காலை …

ஆட்டோவில் பெண் பயணி தவறவிட்ட ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள வைர, தங்க நகைகள், ரொக்கம் ரூ.15,000/- அடங்கிய சூட்கேஸை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் “செகண்ட் ஷோ”

அஞ்சாதே, கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”. முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கபடவுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக Darkroom Creations தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. சஸ்பென்ஸ், த்ரில்லர், பேண்டஸியாக உருவாகும் …

அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் “செகண்ட் ஷோ” Read More

ஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்

தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரித்து வெளியிடுவதில் முனைப்போடு செயல்பட்டு வரும் நிறுவனம் கே ப்ரொடக்ஷன்ஸ். இந்நிறுவனம் சார்பில் எஸ். என். ராஜராஜன், ஜிவி. பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார். இந்த புதிய படத்தின் மூலம் இயக்குனர் வெற்றிமாறனிடம் …

ஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர் Read More

பணியின் போது சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த 14 காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

1.மெரினா பகுதியில் வாலிபரை கத்தியால் தாக்கி தங்கச்செயின் மற்றும் செல்போன்களை பறித்து சென்ற வழக்கில் 3 குற்றவாளிகள் ½ மணி நேரத்தில் கைது. சென்னை, அயனாவரம், செட்டி கார்டன், எண்.24/1 என்ற முகவரியில் ஜெரின்ஜோசப், வ/22, த/பெ.ஜோஸ்வா என்பவர் வசித்து வருகிறார். …

பணியின் போது சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த 14 காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More

பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் கே ப்ரொடக்ஷன்சுடன் இணையும் ஜிவி பிரகாஷ் குமார்

தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரித்து வெளியிடுவதில் முனைப்போடு செயல்பட்டு வரும் நிறுவனம் கே ப்ரொடக்ஷன்ஸ். இந்நிறுவனம் சார்பில் எஸ். என். ராஜராஜன், ஜிவி. பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார். இந்த புதிய படத்தின் மூலம் இயக்குனர் வெற்றிமாறனிடம் …

பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் கே ப்ரொடக்ஷன்சுடன் இணையும் ஜிவி பிரகாஷ் குமார் Read More

பேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்

நடிகராக ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் கொடுத்து வந்தாலும், அப்படங்களின் மாறுபட்ட கதைக் களங்களில் அவரது வேறுபட்ட நடிப்பு மூலம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறார். சமீபத்தில் வெளியாகி வெற்றி நடைபோடும் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் தன் இயல்பான …

பேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார் Read More

படைப்பு எண் : 3

தேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி கீர்த்தி சுரேஷ் நடிப்பில், அறிமுக இயக்குனர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் எங்களது ‘படைப்பு எண் : 3’, இனிதே கொடைக்கானலில் படப்பிடிப்புடன் துவங்கியது. கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் வழங்கும் …

படைப்பு எண் : 3 Read More

அறிமுக நாயகனுடன் ஜோடி போடும் சுனைனா, சயின்ஸ்பிக்‌ஷன் டார்க் காமெடியில் உருவாகும் “டிரிப்”

யோகி பாபு, கருணாகரன் இணைந்து நடிக்க உள்ள சயின்ஸ்பிக்‌ஷன் டார்க் காமெடி படமான டிரிப் படம் பற்றிய தகவல் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தற்போது இப்படத்தில் இளமையும், உற்சாகமும் இணைந்த இளம் நாயகி சுனைனா கதைநாயகனாக அறிமுகமாகும் பிரவீனுக்கு நாயகியாக …

அறிமுக நாயகனுடன் ஜோடி போடும் சுனைனா, சயின்ஸ்பிக்‌ஷன் டார்க் காமெடியில் உருவாகும் “டிரிப்” Read More