பயில்வான் மூலம் அசத்த வரும் கிச்சா சுதீப்

இந்திய அளவில் பிரபலமான நடிகர் கிச்சா சுதீப் தனது சினிமா வாழ்க்கையின் முக்கியமான “பயிலவான்” படத்துடன் இந்த செபடம்பர் மாதம் 12ம் தேதி திரையரங்குகளை கலக்க உள்ளார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி என ஐந்து …

பயில்வான் மூலம் அசத்த வரும் கிச்சா சுதீப் Read More

அருண் விஜய், இயக்குநர் GNR குமரவேலன் இணையும் க்ரைம் திரில்லர் AV30 பூஜையுடன் துவக்கம்

“ஹரிதாஸ்“ திரைப்படம் மூலம் அனைத்து உள்ளங்களையும் கவர்ந்த இயக்குநர் GNR குமரவேலன் தனது திறமையை வெளிக்கொணரும் அடுத்த படைப்பில், தமிழ் சினிமாவின் வெற்றி நாயகரான அருண் விஜய்யுடன் க்ரைம் திரில்லர் படத்தில் களமிறங்குகிறார். அருண் விஜய் இப்படத்தில் தன் வெற்றியின் உற்சாக …

அருண் விஜய், இயக்குநர் GNR குமரவேலன் இணையும் க்ரைம் திரில்லர் AV30 பூஜையுடன் துவக்கம் Read More

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பாக ‘தூய்மையே சேவை” விழிப்புணர்வு பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்இ.ஆ.ப. அவர்கள் அரியமான் கடற்கரையில் துவக்கி வைத்தார்

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் சாத்தக்கோன்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட அரியமான் கடற்கரையில் இன்று (11.09.2019) ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கொ.வீரராகவ ராவ்.இ.ஆ.ப. அவர்கள் தூய்மையே சேவை விழிப்புணர்வு பணிகளை துவக்கி …

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பாக ‘தூய்மையே சேவை” விழிப்புணர்வு பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்இ.ஆ.ப. அவர்கள் அரியமான் கடற்கரையில் துவக்கி வைத்தார் Read More

அஞ்சலி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது

அஞ்சலி, யோகி பாபு மற்றும் விஜய் டி.வி.புகழ் ராமர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு எளிய பூஜையுடன் தொடங்கியது. நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் வாழ்த்துகளுடன் படப்படிப்பு தொடங்கிய இப்படம், ஒரு குறுகிய காலத் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. சோல்ஜர்ஸ் பேக்டரி …

அஞ்சலி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது Read More

சமூக சிந்தனையாளரும் சர்வதேச விளையாட்டு வீரருமான டாக்டர்.மா.ரா.சௌந்தரராஜன் வாழ்க்கைக்குறிப்பு

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட மாடநாடா என்னும் கிராமம் தான் என் சொந்த ஊர். பள்ளிப்பருவம் எல்லாமே அங்குள்ள அரசு பள்ளியில் தான். பட்டப்படிப்பு சென்னையில் படித்தேன். ஒன்பது வயதில் விபத்து நடப்பதற்கு முன்பு நான் கலந்து கொண்ட பேச்சு …

சமூக சிந்தனையாளரும் சர்வதேச விளையாட்டு வீரருமான டாக்டர்.மா.ரா.சௌந்தரராஜன் வாழ்க்கைக்குறிப்பு Read More

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 10.09.2019 அன்று வருகை தந்துள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு சி.என்.மகேஸ்வரன்,இ.ஆ.ப., அவர்கள், இராமநாதபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் விநியோக திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் …

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் Read More

ஒன்பது வயதில் உலக சாதனை புரிந்த இரட்டையர்கள்

இந்தியாவில் முதல்முறையாக 7 வயதில் கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்ற இரட்டையர்கள் என்ற சாதனையைச் செய்துள்ளனர் காரைக்காலைச் சேர்ந்த ஸ்ரீவிசாகன் மற்றும் ஸ்ரீஹரிணி. காரத்தே வகுப்பு, பள்ளி வகுப்பு என ரொம்பவே பிஸியாக இருந்த கராத்தே கிட்ஸை விடுமுறை நாளில் சந்தித்தோம். …

ஒன்பது வயதில் உலக சாதனை புரிந்த இரட்டையர்கள் Read More

மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கு சான்றிதழும் வெற்றிக் கோப்பையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

08 09 19 பிரான்ஸ் நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த 10 நாட்களக மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் நடைபெற்ற சிறப்பு பயிற்சி முகாம்களில் பங்கேற்ற வீரர்களுக்கு தகுதியின் அடிப்படையில் நட்சத்திரம் பதித்த கருப்பு பெல்ட்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் …

மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கு சான்றிதழும் வெற்றிக் கோப்பையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. Read More

தம்பி திரைக்களம் தயாரிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் “அமீரா”.

செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா “அமீரா” என்கிற டைட்டில் கேரக்டரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு கூத்துப்பட்டறை ஜெயகுமார் வினோதினி மற்றும் …

தம்பி திரைக்களம் தயாரிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் “அமீரா”. Read More

தமிழ்ச்சமூகம் உலக நாகரீகத்திற்கு செய்த பங்களிப்பின் சான்று கீழடி – ஐந்தாம் கட்ட அகழாய்வை ஆய்வு செய்த பின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேட்டி

கீழடியில் நடைபெற்று வரும் ஐந்தாம் கட்ட அகழாய்வுப்பணியை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்,கீழடி அகழாய்வில் ஐந்தாம் கட்ட அகழாய்வின் நிறைவு பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கிற இந்த நேரத்தில் என்ன பணிகள் நடைபெற்று இருக்கிறது. அதில் …

தமிழ்ச்சமூகம் உலக நாகரீகத்திற்கு செய்த பங்களிப்பின் சான்று கீழடி – ஐந்தாம் கட்ட அகழாய்வை ஆய்வு செய்த பின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேட்டி Read More