பெண்மணி ஆட்டோவில் தவறவிட்ட 21 சவரன் தங்க நகைகள், ரூ.25,000/-, செல்போன் மற்றும் ஆவணங்கள் அடங்கிய கைப்பை 5 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெண்மணியிடம் ஒப்படைத்த உதவி ஆய்வாளரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
இராஜபாளையம், மலையடிப்பட்டியைச் சேர்ந்த பாண்டிய மைதிலி, பெ/வ.24, க/பெ.ரமேஷ்கண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் சென்னை, மயிலாப்பூரிலுள்ள அவரது உறவினர் வீட்டிற்கு கடந்த 01.9.2019 அன்று காலை வந்துள்ளார். பின்னர் பாண்டிய மைதிலி தனது குடும்பத்தினருடன் சேர்ந்து அன்றைய தினம் (01.9.2019) காலை …
பெண்மணி ஆட்டோவில் தவறவிட்ட 21 சவரன் தங்க நகைகள், ரூ.25,000/-, செல்போன் மற்றும் ஆவணங்கள் அடங்கிய கைப்பை 5 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெண்மணியிடம் ஒப்படைத்த உதவி ஆய்வாளரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More