மர்மங்கள் நிறைந்த துப்பறியும் படத்தில் விதார்த்

கூத்துப் பட்டறை கலைஞனாக வாழ்வை ஆரம்பித்த நடிகர் விதார்த் சினிமாவில் தான் தேர்ந்தெடுக்கும் வித்தியாசமான கதைகள் மூலம் தன்னை ஒரு நல்ல நடிகனாக வளர்த்து கொண்டிருக்கிறார். அவர் தேர்ந்தெடுக்கும் களங்கள் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் தனிச்சிறப்பு வாய்ந்ததாக, உலக ரசிகர்களை ஒருங்கே ஈர்க்கும் …

மர்மங்கள் நிறைந்த துப்பறியும் படத்தில் விதார்த் Read More

முதல் பார்வையில் முந்திய ரங்கா முன்னோட்டக் காட்சி

முதல் அபிப்ராயமே சிறந்த அபிப்ராயம் எனும் பழமொழி எளிமையானதென்றாலும், பல துறைகளுக்கும் பொருந்தும் ஒரு சிறந்த பழமொழியாகும். ஒரு சினிமாவை பொறுத்தவரை இந்த பழமொழி இன்னும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. ஒரு திரைப்படத்திற்கு முதல் அபிப்ராயமாக விளங்குவது அதன் முன்னோட்டக் …

முதல் பார்வையில் முந்திய ரங்கா முன்னோட்டக் காட்சி Read More

சிறுபான்மை மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக கூடுதலாக 1000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் – மத்திய அமைச்சரிடம் அபூபக்கர் கோரிக்கை

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 2 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். இவர்கள் அனைவரும் எந்தவித சிரமமும் இல்லாமல், தங்களது புனித பயணத்தை முடித்து தாயகம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் அனைவரும் …

சிறுபான்மை மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக கூடுதலாக 1000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் – மத்திய அமைச்சரிடம் அபூபக்கர் கோரிக்கை Read More

சென்னையில் மத்திய ரசாயன உர அமைச்சகத்திற்குட்பட்ட ரசாயன மற்றும் பெட்ரோ ரசாயனத் துறையின்கீழ் செயல்படும் சென்னை சிப்பெட்-பிளாஸ்டிக் தொழில்நுட்ப நிறுவன மாணவர்களுக்கான விடுதியை திறந்துவைப்பதன் அடையாளமாக மத்திய ரசாயன உரத்துறை அமைச்சர் திரு.டி.வி. சதானந்த கவுடா கல்வெட்டைத் திறந்து வைத்தார்,

சென்னையில் மத்திய ரசாயன உர அமைச்சகத்திற்குட்பட்ட ரசாயன மற்றும் பெட்ரோ ரசாயனத் துறையின்கீழ் செயல்படும் சென்னை சிப்பெட்-பிளாஸ்டிக் தொழில்நுட்ப நிறுவன மாணவர்களுக்கான விடுதியை திறந்துவைப்பதன் அடையாளமாக மத்திய ரசாயன உரத்துறை அமைச்சர் திரு.டி.வி. சதானந்த கவுடா கல்வெட்டைத் திறந்து வைத்தார், Read More

விருது கிடைச்சதும் குதிச்சதும் கிடையாது. கிடைக்கலன்னு துடிச்சதும் கிடையாது” – தனுஷ்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் அசுரன். இப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி S தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் தனுஷ் பேசியதாவது: “அசுரன் படத்தைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கை தான் முக்கியமா …

விருது கிடைச்சதும் குதிச்சதும் கிடையாது. கிடைக்கலன்னு துடிச்சதும் கிடையாது” – தனுஷ் Read More

ஒவ்வொரு குழந்தைக்கும் எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டுவர அழைப்பு விடுகிறார் திரிஷா

இது குறித்து பேசுவதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் 3000 இளம் தலைவர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகிறார். யுனிசெப் நிறுவனத்தின் நல் எண்ண தூதுவர் மற்றும் பிரபல தென்னிந்திய திரைப்பட நட்சத்திரமான செல்வி.த்ரிஷா கிருஷ்ணன் குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வன்முறையும் …

ஒவ்வொரு குழந்தைக்கும் எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டுவர அழைப்பு விடுகிறார் திரிஷா Read More

நடிகர்கள் கட்சி ஆரம்பித்து நாட்டை காப்பாத்துவதை விட தங்களை வளர்த்த சினிமாவை காப்பாற்ற வர வேண்டும் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேச்சு.

வி சினிமா க்ளோபல் நெட்வொர்க்ஸ் வழங்கும் படம் எவனும் புத்தனில்லை. விஜயசேகரன் இயக்கியுள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் ஆர்.வி உதயகுமார் பேசியதாவது: “முதலாவதாக இந்தப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் விஜயசேகரன் …

நடிகர்கள் கட்சி ஆரம்பித்து நாட்டை காப்பாத்துவதை விட தங்களை வளர்த்த சினிமாவை காப்பாற்ற வர வேண்டும் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேச்சு. Read More

அதிக திறன் கொண்ட மறைகாணி கருவிகளை சென்னை பெருநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., 28.8.2019 கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முட்டுக்காடு படகு இல்லம் அருகில் (சென்னை பெருநகர காவல் எல்லை முடியும் இடம்) வாகனங்களின் பதிவு எண்களை துல்லியமாக பதிவு செய்யும் திறன் கொண்ட ANPR மறைகாணி …

அதிக திறன் கொண்ட மறைகாணி கருவிகளை சென்னை பெருநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார். Read More

கடலாடி மற்றும் முதுகுளத்தூர் வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில் உள்ள பொதுப்பணித்துறை கண்மாய்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கீழுள்ள ஊரணிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ்.இ.ஆ.ப அவர்கள் ஆய்வு.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் குடிமராமத்து திட்டத்தின் கீழ், இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி மற்றும் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள கண்மாய்கள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் உள்ள ஊரணிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் …

கடலாடி மற்றும் முதுகுளத்தூர் வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில் உள்ள பொதுப்பணித்துறை கண்மாய்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கீழுள்ள ஊரணிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ்.இ.ஆ.ப அவர்கள் ஆய்வு. Read More