இரயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் திட்டங்களைக் கைவிடுக – வைகோ வேண்டுகோள்!
2014 இல் பாரதிய ஜனதா அரசு பொறுப்பு ஏற்றது முதல், இரயில்வே துறையைத் தனியார் மயமாக்கத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பிபேக் தேப்ராய் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, இரயில்வே துறையை முழுமையாகத் தனியார் துறைக்குத் தாரை வார்த்திடுவதற்கான பரிந்துரைகளை மத்திய …
இரயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் திட்டங்களைக் கைவிடுக – வைகோ வேண்டுகோள்! Read More