மதுரையை எரித்த கண்ணகி குற்றவாளியா? “கொங்கைத்தீ” நவீன தெருக்கூத்து நாடகம்

முற்காலத்தில் இராமாயணம் மகாபாரதம் போன்ற புராணக் கதைகளை பாவைக்கூத்து, தெருக்கூத்து என்ற பெயரில் தெருவீதிகளில் அடவுகட்டி (வேடம்) பாட்டுப்பாடி காலில் சலங்கை கட்டி ஆடுவார்கள். அந்த தெருக்கூத்து  பிறகு பரிணாம வளர்ச்சி பெற்று வீதிகளில் மேடை அமைத்து ஆடும் நாடகமாக உருமாற்றம் …

மதுரையை எரித்த கண்ணகி குற்றவாளியா? “கொங்கைத்தீ” நவீன தெருக்கூத்து நாடகம் Read More

“தனிக் குடித்தனம்” மேடை நாடகம்

ஜே.சி.கிரியேஷன் வழங்கும் “தனிக்குடித்தனம்” மேடை நாடகத்தை  ஜி.எஸ்.பிரசாந்த் தயாரிக்க, வி.பி.எஸ்.ஶ்ரீராமன் கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார்.  இந்நாடகத்தில் கீதா நாராயணன், ஜெயஶ்ரீ பிரிதம், அனு சுரேஷ், வி.பி.எஸ். ஶ்ரீராமன், சி.கணபதி ஷங்கர், சாய் பிரசாத் ஶ்ரீராம், பாஸ்கர், சுப்பிரமணியன், எஸ்.ஆனந்த், வெங்கடவரதன் …

“தனிக் குடித்தனம்” மேடை நாடகம் Read More

நந்தனை தீக்குளிக்க வைத்தது மனுநீதி சாஸ்திரமா? விடைகாண முயற்சிகிறார் நாடக ஆசிரியை கீதா நாராயணன்

சென்னை “குரோம்பேட்டை நாடக கலை மன்றம்”. சார்பில் நந்தனார் மேடை நாடகம் நடந்தது. நந்தனார் நாடகத்தை மூத்த நாடக நடிகையும் கதாசிரியரும இயக்குநருமான கீதா நாராயணன் எழுதி இயக்கியிருந்தார். இவர் நடிகர் காத்தாடி ராமமூர்த்தி நாடக்குழுவில் பணியாற்றியவர். இந்நாடகத்தில் அனைத்து கதாபாத்திரத்திலும் …

நந்தனை தீக்குளிக்க வைத்தது மனுநீதி சாஸ்திரமா? விடைகாண முயற்சிகிறார் நாடக ஆசிரியை கீதா நாராயணன் Read More