“ட்ரிப்” திரைப்படம் பிப்ரவரி 5 ல் உலகெங்கும் வெளியாகிறது

நரமாமிசம் உண்ணும் காட்டுவாசி குழுவை மையமாக வைத்து காமெடி, அட்வெஞ்சர், திரில்லர் பாணியில் தமிழில் முதல் முறையாக உருவாகும் படம் “ட்ரிப்”. பிப்ரவரி 5, 2021 அன்று உலகளவில் திரையரங்கில் வெளியாகவுள்ள இப்படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்குகிறார். Sai Film …

“ட்ரிப்” திரைப்படம் பிப்ரவரி 5 ல் உலகெங்கும் வெளியாகிறது Read More

தமிழகம் வெற்றிநடை போட்டிருந்தால் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேனென்கிறார் கமல்ஹாசன்

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெற்றி நடை போடும் தமிழகம் என்ற பெயரிலும், மு.க.ஸ்டாலின் மக்கள் கிராம சபை கூட்டங்களிலும் பங்கேற்று பேசி வருகின்றனர். அந்த வகையில் …

தமிழகம் வெற்றிநடை போட்டிருந்தால் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேனென்கிறார் கமல்ஹாசன் Read More

நான் செய்த தவறை இளம் நடிகைகள் பின்பற்றிவிடக்கூடாதென்கிறார் நடிகை ஷகிலா

நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் அறிமுகக்கூட்டத்தில் பேசிய நடிகை ஷகிலா நான் தவறு செய்திருக் கிறேன் என்றும் அந்த தவறை தற்போது வரும் இளம் நடிகைகளும் மற்ற இளம் பெண்களும் பின்பற்றிவிடக் கூடாது என்றும் உருக்கமாக பேசினார். மேலும் அவர் …

நான் செய்த தவறை இளம் நடிகைகள் பின்பற்றிவிடக்கூடாதென்கிறார் நடிகை ஷகிலா Read More

காமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும் ‘புனிதன்’

தமிழ் திரையுலகில் நம்பிக்கை தரும் நகைச்சுவை நடிகராக முன்னேறி வருபவர் திருச்சி சரவணக்குமார் என்கிற டிஎஸ்கே. சின்னத்திரையில் வளர்ந்து வந்த நேரத்தில், தமன்னா நடித்த காமெடி ஹாரர் படமான பெட்ரோமாக்ஸ் படம் மூலம் லைம் லைட்டுக்குள் வந்த இவர், தற்போது பல …

காமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும் ‘புனிதன்’ Read More

அதுல்யா ரவியின் பந்தாவால் வேதனையடைந்த ‘என் பெயர் ஆனந்தன்’ படக்குழு

வரும் நவ-27ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் ‘என் பெயர் ஆனந்தன்’. ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாகவும் அதுல்யா ரவி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.. சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு நான்கு முறை சிறந்த படத்திற்கான …

அதுல்யா ரவியின் பந்தாவால் வேதனையடைந்த ‘என் பெயர் ஆனந்தன்’ படக்குழு Read More

800 படத்துக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் வந்து மறைந்த முதலமைச்சரின் தாயாரின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த …

800 படத்துக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். Read More

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” நன்றி அறிவிப்பு விழா

துல்கர் சல்மான், ரிது வர்மா, கௌதம் மேனன் நடித்திருந்த காதல், ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படம் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”. Anto Joseph Film company நிறுவனம் Viacom 18 Motion pictures இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். புதுமுக இயக்குநர் தேசிங்கு …

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” நன்றி அறிவிப்பு விழா Read More

வெறும் 17 திரையரங்குகள் மட்டும் கொடுத்தால் எப்படி படத்தை வெளியிட முடியும்.? – லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் வேதனை

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் …

வெறும் 17 திரையரங்குகள் மட்டும் கொடுத்தால் எப்படி படத்தை வெளியிட முடியும்.? – லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் வேதனை Read More

சுந்தரம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் எஸ்.ஏ. பாஸ்கரன் இயக்கத்தில் அறிமுக நாயகன் நிக்கி சுந்தரம், ஐஸ்வரியா ராஜேசுடன் இணைந்து நடிக்கும் மெய்

சுந்தரம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க சித்திக், ஜித்து ஜோசப், கமல்ஹாசன் ஆகியோரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய எஸ் ஏ பாஸ்கரன்,  இத்திரைப்படத்தை திரைகதை எழுதி இயக்குகிறார். மனிதர்களின் உயிர் காக்கும் மருத்துவம் மற்றும் சுகாதார துறையில் இன்று மலிந்து போய் கிடக்கும் ஊழல்களை …

சுந்தரம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் எஸ்.ஏ. பாஸ்கரன் இயக்கத்தில் அறிமுக நாயகன் நிக்கி சுந்தரம், ஐஸ்வரியா ராஜேசுடன் இணைந்து நடிக்கும் மெய் Read More

சாஹோ

பிரபாஸ்: சாஹோ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு வார்த்தை. அது படமாக பார்க்கும் போது இன்னும் புரியும் என நினைக்கிறேன். ‘சாஹோ’ படத்துக்காக 2 வருடங்கள் கொடுக்க வேண்டும் என நினைக்கவில்லை. பாகுபலி படத்துக்குப் பிறகு நல்ல படங்கள் பண்ணனும் …

சாஹோ Read More