சுற்றுலாத்துறை இந்திய அளவில் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது – சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்.

சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத்துறையின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலயங்கள் துறை அரசு கூடுதல் செயலாளர் டாக்டர்.கா.மணிவாசன் இ.ஆ.ப. தலைமையில், சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் …

சுற்றுலாத்துறை இந்திய அளவில் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது – சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல். Read More

6-வது செங்கை புத்தகத் திருவிழாவினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்.

6-வது செங்கை புத்தகத் திருவிழாவினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார். (20.02.2025) செங்கல்பட்டு மாவட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்கள், புத்தக வாசிப்பாளர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து …

6-வது செங்கை புத்தகத் திருவிழாவினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார். Read More

ஏழை எளிய மற்றும் மலைவாழ் மாணவ மாணவிகளுக்கு கல்வித் தொண்டாற்றும் நடிகர் சூர்யா

சென்னை, தியாகராய நகர் அருளாம்பாள் தெருவில் அமைக்கப்பட்டுள்ள அகரம் பவுண்டேஷன் அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்வில் திரைக் கலைஞர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் கலந்து கொண்டனர். சூர்யா – கார்த்தி தாயார் லட்சுமி அவர்கள் கட்டிடத்தை …

ஏழை எளிய மற்றும் மலைவாழ் மாணவ மாணவிகளுக்கு கல்வித் தொண்டாற்றும் நடிகர் சூர்யா Read More

மனிதநேய மக்கள் கட்சியின் 17 ம் ஆண்டு தொடக்க விழா

சென்னை தலைமையகத்தில் மமக 17 ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சி கொடியேற்றி  ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா மனிதநேய மக்கள் கட்சியின் 17 ம் ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு சென்னை …

மனிதநேய மக்கள் கட்சியின் 17 ம் ஆண்டு தொடக்க விழா Read More

அப்போலோ மருத்துவமனைகளின் துணைத் தலைவர் உபாசனா காமினேனி கொனிடேலா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறந்த சுகாதாரத்தை உறுதி செய்வதற்காக மாதிரி அங்கன்வாடி மையத்தை நிறுவுவதாக அறிவித்தார்

அப்போலோ மருத்துவமனையின் துணைத் தலைவர் உபாசனா காமினேனி கொனிடேலா, பிதாபுரத்தில் மாதிரி அங்கன்வாடி மையத்தை நிறுவி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை துவங்கி வைத்தார் . ஒரு புதிய சுகாதார முன்முயற்சியில், தலைவர் டாக்டர் பிரதாப் சி …

அப்போலோ மருத்துவமனைகளின் துணைத் தலைவர் உபாசனா காமினேனி கொனிடேலா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறந்த சுகாதாரத்தை உறுதி செய்வதற்காக மாதிரி அங்கன்வாடி மையத்தை நிறுவுவதாக அறிவித்தார் Read More

யாழ்ப்பாணத்தின் பண்பாடுகளை பறைசாற்றும் வகையில் செயற்பட்ட பழைய மாணவர்கள் – பு.கஜிந்தன்

யாழ்ப்பாணத்தின் மரபுரிமைகளையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்தில் மாட்டுவண்டி பவனி ஒன்று  2ம் திகதி அன்ற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றுகூடலின்போது,  2010ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களின் ஏற்பாட்டில் இந்த மாட்டுவண்டி பவனி முன்னெடுக்கப்பட்டது. பவனியில் …

யாழ்ப்பாணத்தின் பண்பாடுகளை பறைசாற்றும் வகையில் செயற்பட்ட பழைய மாணவர்கள் – பு.கஜிந்தன் Read More

சென்னை பிராந்திய கடப்பிதழ் அலுவலகத்திற்கு நடமாடும் கடப்பிதழ் சேவை ஊர்தி வழங்கப்பட்டது

தொலைதூரம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கடப்பிதழ் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், பிப்ரவரி 03-ம் தேதி  நடமாடும் கடப்பிதழ் சேவை ஊர்தி சென்னை பிராந்திய கடப்பிதழ் அதிகாரி எஸ்.விஜயகுமாரிடம் வழங்கப்பட்டது.  இந்த முயற்சி நீண்ட தூரம் பயணிக்கும் தனிநபர்களுக்கு கடப்பிதழ் சேவைகளை …

சென்னை பிராந்திய கடப்பிதழ் அலுவலகத்திற்கு நடமாடும் கடப்பிதழ் சேவை ஊர்தி வழங்கப்பட்டது Read More

சிறப்பு புலனாய்வுக் குழுவை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

அண்ணா பல்கழைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியான வழக்கில், விசாரணை என்ற பெயரில், பத்திரிகையாளர்களை மிரட்டும் வகையிலும் சட்டத்திற்கு  புறம்பாக அவர்களின் கைபேசிகளை  பறிமுதல் செய்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் நடவடிக்கையை கண்டித்தும் …

சிறப்பு புலனாய்வுக் குழுவை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் இ.கா.ப., பணி ஓய்வு பெறுகின்ற முதுநிலை நிர்வாக அதிகாரியை பாராட்டி, சிறப்பாக பணியாற்றி வரும் 267 அமைச்சுப்பணியாளர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப., (31.01.2025) வேப்பேரி, காவல் ஆணையரக, 2வது மாடியிலுள்ளகலந்தாய்வு கூடத்தில் நடைபெற்ற அமைச்சு பணியாளர்களுக்கானநிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பணிபுரிந்து இன்றுபணி ஓய்வு பெறும் முதுநிலை நிர்வாக அதிகாரி G.தெய்வநாயகியின் 41 வருடங்கள் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் இ.கா.ப., பணி ஓய்வு பெறுகின்ற முதுநிலை நிர்வாக அதிகாரியை பாராட்டி, சிறப்பாக பணியாற்றி வரும் 267 அமைச்சுப்பணியாளர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

மாற்றுத்திறனாளிகளின் சிறப்பான செயல்பாட்டுக்கு செயற்கை நுண்ணறிவையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதற்கான தருணம் இது: குடியரசு துணைத்தலைவர்

மாற்றுத்திறனாளிகள் சிறப்பாக செயல்படுவதற்கு மதிப்புமிக்க ஆதார வளமாக செயற்கை நுண்ணறிவு மற்றும் இதர தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான தருணம் இது என்று குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். சென்னை அருகே உள்ள முட்டுக்காட்டில் இயங்கி வரும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான …

மாற்றுத்திறனாளிகளின் சிறப்பான செயல்பாட்டுக்கு செயற்கை நுண்ணறிவையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதற்கான தருணம் இது: குடியரசு துணைத்தலைவர் Read More