6-வது செங்கை புத்தகத் திருவிழாவினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்.

6-வது செங்கை புத்தகத் திருவிழாவினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார். (20.02.2025) செங்கல்பட்டு மாவட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்கள், புத்தக வாசிப்பாளர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து …

6-வது செங்கை புத்தகத் திருவிழாவினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப., உத்தரவின் பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்று வரும் பொதுமக்கள் குறை தீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார்மனுக்களை பெற்று விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். Read More

நீலகிரி மாவட்டத்தில் வானவில் வண்ண மீன் – குளிர்நீர் மீன்வளம் குறித்து மத்திய மீன்வளத்துறை செயலாளர் ஆய்வு

மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சகத்தின் மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிக்கி, இன்று (2025 ஜனவரி 23) தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில்வானவில் வண்ண மீன் / குளிர்நீர் மீன்வளம் குறித்து ஆய்வு செய்தார். அவலாஞ்சியில் உள்ள வானவில் …

நீலகிரி மாவட்டத்தில் வானவில் வண்ண மீன் – குளிர்நீர் மீன்வளம் குறித்து மத்திய மீன்வளத்துறை செயலாளர் ஆய்வு Read More

மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழாவினை சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்தரன் துவக்கி வைத்தார்.

உலகம் முழுவதும் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றில் தொன்மையான பகுதிகளை பார்வையிடுவதில் சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவிலேயே தமிழ்நாடு, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதில் முதலிடம் வகித்து வருகின்றது. சுற்றுலா பயணிகளுக்கு தேவையான சாலை போக்குவரத்து, …

மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழாவினை சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்தரன் துவக்கி வைத்தார். Read More

பாதுகாப்பு படை ஓய்வூதியர்களுக்கு வேலூரில் நடைபெற்ற முகாமில் ரூ 1 கோடிமதிப்பிலான நிலுவை தொகையை ஆளுநர் வழங்கினார்

பாதுகாப்பு படைகளில் சேவைபுரிந்து பணிநிறைவு பெற்ற ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள்ஆகியோருக்காக  வேலூரில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் ரூ 1 கோடி மதிப்பிலான நிலுவைதொகையை ஆளுநர் திரு ஆர் என் ரவி வழங்கினார் ஸ்பார்ஷ் எனப்படும் திட்டத்தின் கீழ் முப்படை (ராணுவம்,கடற்படை, விமானப்படை) …

பாதுகாப்பு படை ஓய்வூதியர்களுக்கு வேலூரில் நடைபெற்ற முகாமில் ரூ 1 கோடிமதிப்பிலான நிலுவை தொகையை ஆளுநர் வழங்கினார் Read More

ஊழியர்களுக்கான விழிப்புணர்வு வாரம் திருச்சியில் நடைபெற்றது

மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு வாரம், அஞ்சல் ஊழியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்தப் பிரச்சாரத்தை முன்னிட்டு, மத்திய அஞ்சல் மண்டலம் சார்பில், அஞ்சல் ஊழியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மத்திய …

ஊழியர்களுக்கான விழிப்புணர்வு வாரம் திருச்சியில் நடைபெற்றது Read More

சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

சென்னை பிரஸ் கிளப் தேர்தலில் நீதிக்கான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். சென்னை சேப்பாக்கம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள சென்னை பிரஸ் கிளப்புக்கு (சென்னை பத்திரிகையாளர் மன்றம்) 1999ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு தேர்தல் நடத்தப்படாமல் ஒரு …

சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக நவீன வாசக்டமி வார விழிப்புணர்வு ரதத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., கொடியசைத்து துவக்கி வைத்தார்

(09.12.2024) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக நவீன வாசக்டமி வாரத்தினை முன்னிட்டு ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்பநல அறுவை சிகிச்சை முகாம் தொடர்பான விழிப்புணர்வு ரதத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., கொடியசைத்து துவக்கி வைத்தார். ஒவ்வொரு …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக நவீன வாசக்டமி வார விழிப்புணர்வு ரதத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., கொடியசைத்து துவக்கி வைத்தார் Read More

மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா தினமணி சார்பில் நடைபெறுகிறது

மதுரை, டிச. 8: மகாகவி பாரதியார் பிறந்த நாளையொட்டி, தினமணி நாளிதழ் சார்பில் மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா மதுரையில் வரும் புதன்கிழமை (டிச. 11) நடைபெறவுள்ளது. மதுரை வடக்கு வெளிவீதியில் உள்ள சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பிற்பகல் 3 …

மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா தினமணி சார்பில் நடைபெறுகிறது Read More

உதயநிதி ஸ்டாலின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் 8.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  மேம்படுத்தப்பட்ட ஆரம்பசுகாதார நிலைய கட்டடம், பள்ளி கட்டடங்கள், புனரமைக்கப்பட்ட குளம் உள்ளிட்ட வளர்ச்சிதிட்டப் பணிகளை திறந்து வைத்தார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் (7.12.2024) இராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 8.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில்மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், பள்ளி கட்டடங்கள், புனரமைக்கப்பட்டகுளம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். தமிழ்நாடு துணை …

உதயநிதி ஸ்டாலின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் 8.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  மேம்படுத்தப்பட்ட ஆரம்பசுகாதார நிலைய கட்டடம், பள்ளி கட்டடங்கள், புனரமைக்கப்பட்ட குளம் உள்ளிட்ட வளர்ச்சிதிட்டப் பணிகளை திறந்து வைத்தார். Read More