சீறா கருத்தரங்கம் அழைப்பிதழ்
சீறா கருத்தரங்கம் அழைப்பிதழ்
சீறா கருத்தரங்கம் அழைப்பிதழ் Read Moreonline news portal
District News
சீறா கருத்தரங்கம் அழைப்பிதழ்
சீறா கருத்தரங்கம் அழைப்பிதழ் Read Moreஇராமநாதபுரம், ஜூலை, 6- இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி அவரது தொகுதிக்குட்பட்ட, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, ஏம்பல் கிராமத்தைச் சார்ந்த 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, இரத்தக் காயங்களுடன் வறண்ட குளம் ஒன்றில் உயிரிழந்த அச் சிறுமியின் பெற்றோரை …
குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக நாடாளுமன்ற குரல் எழுப்புவேன் – நவாஸ் கனி எம்.பி. Read Moreஇராமநாதபுரம் மாவட்டம், குந்துகால் மீன்பிடி இறங்குதளம் பகுதியில் ரூ.1.87 கோடி மதிப்பில் புதிதாக கடல் மணல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவ ராவ்,இ.ஆ.ப., அவர்கள் 04.07.2020 அன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பிறகு …
கடல் மணல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் ஆட்சியர் ஆய்வு Read Moreதிருச்சாரப்பள்ளி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றியம் பண்ணப்பட்டி ஊராட்சி மேற்கு களம் பகுதியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதார்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டவர்களை …
திருச்சி மணப்பாறையில் ஆட்சியர் ஆய்வு Read Moreஇந்திய இரயில்வே இந்திய யூனியன் அரசின் அமைச்சகத்தின் கீழ் நேரடியாக இயங்கும் ஓர் துறை (நிறுவனம் அல்ல) ஆகும். இது உலகிலுள்ள மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்றாகும். இது ஒரு ரயில் நெட்வொர்க் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் ஒரு …
ரயில் போக்குவரத்தை படிபடியாக ஒழித்து கட்டும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக கன்னியாகுமரி மாவட்ட உபயோகிப்போர் சங்கம் (KKDRUA) குற்ற்சாட்டு. Read Moreதிருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றியம் நெய்வேலி கிராமத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் கிருமிநாசினி தேளிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு அவர்கள் 2.7.2020 அன்று …
திருச்சியில் கொரோனா நோய் தடுப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு Read Moreஇராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், புல்லங்குடி கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவ ராவ்,இ.ஆ.ப., அவா;கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாh;பாக பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணா;வு பணிகளை மேற்கொள்ள உள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை …
இராமநாதபுரத்தில் கொரோனா தொற்று விழிப்புணர்வு பிரச்சாரம் Read Moreசாத்தான்குளம் காவல் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட தந்தை, மகன் இரட்டைக் கொலையை கண்டித்தும், இக்கொலைக்கு நீதி கேட்டும் இணையவழி போராட்டம் நடைபெற்றது. தமிழகமெங்கும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி ஏராளமான மக்கள் பங்கேற்று சாத்தான்குளம் காவல் நிலைய படுகொலைக்கு …
சாத்தான்குளம் காவல்நிலைய படுகொலையை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி இணையவழி போராட்டம் Read Moreஇராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சி சடைமுனியன் வலசை கிராமம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் சிக்கல் ஊராட்சியில் தொடர்மழை காரணமாக மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளையும் மழையினால் சேதமடைந்த வீடுகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்கள் 07.12.2019 …
மழைநீரால் சூழப்பட்ட இடங்களை ஆட்சியர் பார்வையிட்டார் Read Moreஇராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார குடியிருப்புப் பகுதிகளில் கனமழையின் காரணமாக தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவதற்கு நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ். இ.ஆ.ப. அவர்கள் இன்று (03.12.2019) நோpல் …
ராமநாதபுரம் மாவட்ட குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் ஆய்வு. Read More