மருது சகோதரர்களின் புகழுக்கு களங்கம் விளைவிக்க முயலும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்திற்கு மருது சேனை கரு.ஆதிநாராயணத்தேவர் கடும் கண்டனம்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ளது நரிக்குடி ஊராட்சி. இந்த ஊரின் அருகேயுள்ளது நரிக்குடி முக்குளம் . சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்கள்  பிறந்த கிராமம் ஆகும். மருது சகோதரர்களின் தியாகத்தை  போற்றும் வகையில் ,சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள …

மருது சகோதரர்களின் புகழுக்கு களங்கம் விளைவிக்க முயலும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்திற்கு மருது சேனை கரு.ஆதிநாராயணத்தேவர் கடும் கண்டனம். Read More

கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றிய சக மீனவர்கள்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 26.11.2019 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்கள் இராமேஸ்வரம் கடல்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்த சம்பவத்தில் கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றிய சக மீனவர்களின் வீரமிக்க …

கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றிய சக மீனவர்கள் Read More

இராமநாதபுரம் மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டிக்கு மாநில அளவில் முதலிட விருது மாவட்ட ஆட்சித் தலைவரும் இராமநாதபுரம் ரெட் கிராஸ் சொசைட்டியின் தலைவருமான திரு.கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்களை நேரில சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 07.11.2019 அன்று மாவட்ட ஆட்சித் தலைவரும் இராமநாதபுரம் ரெட் கிராஸ் சொசைட்டியின் தலைவருமான திரு.கொ.வீரராகவ ராவ் இ.ஆ.ப. அவர்களை இராமநாதபுரம் ரெட் கிராஸ் சொசைட்டி அமைப்பினர் நேரில் சந்தித்து 2018-19ஆம் ஆண்டில் மக்கள் நலனுக்கான …

இராமநாதபுரம் மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டிக்கு மாநில அளவில் முதலிட விருது மாவட்ட ஆட்சித் தலைவரும் இராமநாதபுரம் ரெட் கிராஸ் சொசைட்டியின் தலைவருமான திரு.கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்களை நேரில சந்தித்து வாழ்த்து பெற்றனர். Read More

இராமநாதபுரம் மாவட்டம் பருவமழை காலத்தில் விவசாயிகளுக்குத் தேவையான உரம் போதிய அளவு கையிருப்பு வைத்திடவும் முறையே விநியோகம் செய்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்இ.ஆ.ப. அவர்கள் தகவல்.

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள தனியார் மற்றும் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கீழுள்ள உரம் விற்பனை நிலையங்களில் 05.11.2019 அன்றி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்கள் நேரிடையாகச் சென்று உரம் …

இராமநாதபுரம் மாவட்டம் பருவமழை காலத்தில் விவசாயிகளுக்குத் தேவையான உரம் போதிய அளவு கையிருப்பு வைத்திடவும் முறையே விநியோகம் செய்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்இ.ஆ.ப. அவர்கள் தகவல். Read More

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இ.ஆர்.மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 2019 – 2020 ஆம் கல்வியாண்டிற்கான மாவட்ட அளவிலான 47 வது ஜவஹர்லால்நேரு அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசுஇ.ஆ.ப. அவர்கள் தொடங்கி வைத்தார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இ.ஆர்மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 2019 – 2020 ஆம் கல்வியாண்டிற்கான மாவட்ட அளவிலான 47 வது ஜவஹர்லால்நேரு அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சு.சிவராசு இ.ஆ.ப. அவர்கள் 15.10.2019 அன்று தொடங்கி வைத்தார். …

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இ.ஆர்.மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 2019 – 2020 ஆம் கல்வியாண்டிற்கான மாவட்ட அளவிலான 47 வது ஜவஹர்லால்நேரு அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசுஇ.ஆ.ப. அவர்கள் தொடங்கி வைத்தார். Read More

கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பு ஊசி போடும் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் மாடக்கொட்டான் ஊராட்சி மாயபுரம் கிராமத்தில் 14.10.2019 அன்று கால்நடைப் பராமரிப்புத் துறை யின் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்,இ.ஆ.ப.,  கால் நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பு ஊசி போடும் முகாமினைத் …

கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பு ஊசி போடும் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார் Read More

இராமநாதபுரம் மாவட்டம் புயல் மற்றும் வெள்ளம் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்பது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவராவ் இ.ஆ.ப.அவர்கள் பங்கேற்பு.

இராமநாதபுரம் மாவட்டம் அரண்மனையில் 13.10.2019 அன்று நடைபெற்ற சர்வதேச பேரிடர் குறைப்பு நாளை முன்னிட்டு புயல் மற்றும் வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்களுக்கான உதவி மற்றும் பேரிடர் நிவா ரணம் தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர …

இராமநாதபுரம் மாவட்டம் புயல் மற்றும் வெள்ளம் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்பது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவராவ் இ.ஆ.ப.அவர்கள் பங்கேற்பு. Read More

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பாக 14 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 09.10.2019 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்,இ.ஆ.ப., அவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பாக 14 நபர்களுக்கு கருணை அடிப்படை யிலான பணி நியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு அரசுத் …

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பாக 14 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை Read More

அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாள்

அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரைப் பகுதியில் 02.10.2019 அன்று ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பாக நடைபெற்ற தூய்மையே சேவை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. …

அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாள் Read More