பனை மரம் மற்றும் பயன்தரும் மரங்கள் சாகுபடியினை பரமக்குடி வட்டம் உரப்புளி கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ்.இ.ஆ.ப. அவர்கள் துவக்கி வைத்தார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இருபத்தி ஐந்தாயிரம் (25000) பலன்தரும் மரங்களின் கன்றுகள் விநியோகத்திற்காக 5 இலட்சம் ரூபாய் நிதியினையும் 2.50 இலட்சம் பனைமர விதைகள் விநியோகத்திற்காக 10 இலட்சம் ரூபாய் நிதியினையும் தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. மானாவாரி விவசாயிகளின் நலனுக்காக மாநில அரசு …

பனை மரம் மற்றும் பயன்தரும் மரங்கள் சாகுபடியினை பரமக்குடி வட்டம் உரப்புளி கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ்.இ.ஆ.ப. அவர்கள் துவக்கி வைத்தார். Read More

புதிய நெல் ரகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் அறிமுகம் செய்து விவசாயிகளுக்கு வழங்கினார்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் வலையனேந்தல் கிராமத்தில் 26.09.2019 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ். இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய புதியரக நெல் அறிமுக விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது. மாண்புமிகு …

புதிய நெல் ரகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் அறிமுகம் செய்து விவசாயிகளுக்கு வழங்கினார். Read More

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவ ராவ்இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடை பெற்றது.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 23.09.2019 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவ ராவ் இ.ஆ.ப. அவர்கள் தலைமை யில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொது …

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவ ராவ்இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடை பெற்றது. Read More

தமிழகத்துக்கு வருமா புதிய ரயில்கள்

பொதுவாக ஒவ்வொரு வருடமும் ரயில்வே நிதி நிலை அறிக்கை பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், பயணிகள் சங்கங்கள், வியாபாரிகள் சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கோரிக்கை யின் அடிப்படையில் புதிய ரயில்கள் இயக்கவும், ரயில் நீட்டிப்பு செய்தல், ரயில்கள் …

தமிழகத்துக்கு வருமா புதிய ரயில்கள் Read More

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாh;பாக மாணவ மாணவியர்கள் பங்கேற்ற சைக்கிள் விளையாட்டுப் போட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் பட்டிணம்காத்தான் இசிஆர் சாலை முன்பாக இன்று (22.09.2019) தமிழ்நாடு விளையாட்டுமேம்பாட்டு ஆணையம் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்கள் மாணவ மாணவியர்கள் பங்கேற்ற …

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாh;பாக மாணவ மாணவியர்கள் பங்கேற்ற சைக்கிள் விளையாட்டுப் போட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். Read More

உலக தூய்மை தினத்தை முன்னிட்டு தேவிப்பட்டிணம் கடற்கரைப் பகுதியில் மாணவ மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் வட்டம் தேவிப்பட்டிணம் கடற்கரை பகுதியில் 21.09.2019 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவ ராவ். இ.ஆ.ப. அவர்கள் உலக தூய்மை தினத்தை முன்னிட்டு பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பாக மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை …

உலக தூய்மை தினத்தை முன்னிட்டு தேவிப்பட்டிணம் கடற்கரைப் பகுதியில் மாணவ மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. Read More

உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் இரா.பழனிசாமி.இ.ஆ.ப. (ஓய்வு) அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 20.09.2019 அன்று வருகை தந்துள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் இரா.பழனிசாமி இ.ஆ.ப. (ஓய்வு) அவர்கள் தலைமையில் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து நிலை உள்ளாட்சி …

உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் இரா.பழனிசாமி.இ.ஆ.ப. (ஓய்வு) அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. Read More

கோ-ஆப்டெக்ஸ் சார்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை

மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் துவக்கி வைத்தார் இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் 18.09.2019 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்.இ.ஆ.ப. அவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையை …

கோ-ஆப்டெக்ஸ் சார்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை Read More

நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் எலச்சிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம்.இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு

நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் எலச்சிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.ஆசியாமரியம்.இ.ஆ.ப. அவர்கள் 12.09.2019 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சித்த மருத்துவ பிரிவு மருந்து …

நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் எலச்சிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம்.இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு Read More

குடிமராமத்து திட்டத்தின்கீழ் ரூ.19.00 இலட்சம் மதிப்பீட்டில் திருச்செங்கோடு வட்டம் அகரம் கிராமத்தில் உள்ள அகரம் ஏரி புனரமைக்கும் பணி – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம் .இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டார்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 2019-2020-ம் ஆண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் சரபங்கா வடிநில கோட்ட பகுதிகளில் ரூ.517.00 லட்சம் மதிப்பீட்டில் 14 பணிகள் மேற்கொள்ளவும் மேட்டூர் அணைக் கோட்ட பகுதிகளில் ரூ.121.40 லட்சம் மதிப்பீட்டில் 5 பணிகள் …

குடிமராமத்து திட்டத்தின்கீழ் ரூ.19.00 இலட்சம் மதிப்பீட்டில் திருச்செங்கோடு வட்டம் அகரம் கிராமத்தில் உள்ள அகரம் ஏரி புனரமைக்கும் பணி – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம் .இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டார். Read More