பனை மரம் மற்றும் பயன்தரும் மரங்கள் சாகுபடியினை பரமக்குடி வட்டம் உரப்புளி கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ்.இ.ஆ.ப. அவர்கள் துவக்கி வைத்தார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இருபத்தி ஐந்தாயிரம் (25000) பலன்தரும் மரங்களின் கன்றுகள் விநியோகத்திற்காக 5 இலட்சம் ரூபாய் நிதியினையும் 2.50 இலட்சம் பனைமர விதைகள் விநியோகத்திற்காக 10 இலட்சம் ரூபாய் நிதியினையும் தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. மானாவாரி விவசாயிகளின் நலனுக்காக மாநில அரசு …
பனை மரம் மற்றும் பயன்தரும் மரங்கள் சாகுபடியினை பரமக்குடி வட்டம் உரப்புளி கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ்.இ.ஆ.ப. அவர்கள் துவக்கி வைத்தார். Read More