ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பாக ‘தூய்மையே சேவை” விழிப்புணர்வு பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்இ.ஆ.ப. அவர்கள் அரியமான் கடற்கரையில் துவக்கி வைத்தார்

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் சாத்தக்கோன்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட அரியமான் கடற்கரையில் இன்று (11.09.2019) ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கொ.வீரராகவ ராவ்.இ.ஆ.ப. அவர்கள் தூய்மையே சேவை விழிப்புணர்வு பணிகளை துவக்கி …

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பாக ‘தூய்மையே சேவை” விழிப்புணர்வு பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்இ.ஆ.ப. அவர்கள் அரியமான் கடற்கரையில் துவக்கி வைத்தார் Read More

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 10.09.2019 அன்று வருகை தந்துள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு சி.என்.மகேஸ்வரன்,இ.ஆ.ப., அவர்கள், இராமநாதபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் விநியோக திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் …

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் Read More

தமிழ்ச்சமூகம் உலக நாகரீகத்திற்கு செய்த பங்களிப்பின் சான்று கீழடி – ஐந்தாம் கட்ட அகழாய்வை ஆய்வு செய்த பின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேட்டி

கீழடியில் நடைபெற்று வரும் ஐந்தாம் கட்ட அகழாய்வுப்பணியை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்,கீழடி அகழாய்வில் ஐந்தாம் கட்ட அகழாய்வின் நிறைவு பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கிற இந்த நேரத்தில் என்ன பணிகள் நடைபெற்று இருக்கிறது. அதில் …

தமிழ்ச்சமூகம் உலக நாகரீகத்திற்கு செய்த பங்களிப்பின் சான்று கீழடி – ஐந்தாம் கட்ட அகழாய்வை ஆய்வு செய்த பின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேட்டி Read More

நாமக்கல் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை மேம்படுத்தியதற்காக மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம் வழங்கிய பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம் இ.ஆ.ப. அவர்கள் மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி அவர்கள் மாண்புமிகு சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா அவர்கள் ஆகியோரிடம் காண்பித்து பாராட்டும் வாழ்த்தும் பெற்றார்

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து சுகாதார செவிலியர்கள் பகுதி சுகாதார செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் …

நாமக்கல் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை மேம்படுத்தியதற்காக மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம் வழங்கிய பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம் இ.ஆ.ப. அவர்கள் மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி அவர்கள் மாண்புமிகு சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா அவர்கள் ஆகியோரிடம் காண்பித்து பாராட்டும் வாழ்த்தும் பெற்றார் Read More

கடலாடி மற்றும் முதுகுளத்தூர் வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில் உள்ள பொதுப்பணித்துறை கண்மாய்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கீழுள்ள ஊரணிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ்.இ.ஆ.ப அவர்கள் ஆய்வு.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் குடிமராமத்து திட்டத்தின் கீழ், இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி மற்றும் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள கண்மாய்கள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் உள்ள ஊரணிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் …

கடலாடி மற்றும் முதுகுளத்தூர் வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில் உள்ள பொதுப்பணித்துறை கண்மாய்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கீழுள்ள ஊரணிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ்.இ.ஆ.ப அவர்கள் ஆய்வு. Read More

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 15 அரசு உதவி

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 15 அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சார்ந்த 1056 மாணாக்க;களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவராவ்.இ.ஆ.ப. அவர்கள் வழங்கினார். இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட …

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 15 அரசு உதவி Read More

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் 18.07.2019 அன்று தமிழ்நாடு சட்டமன்ற விதியின் 110-ன் கீழ் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்வு திட்ட முகாம்கள் நடத்தப்படும் என அறிவித்தார்கள். அதனடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள …

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். Read More

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தகவல் அறிவியல் பயன்பாடு ஆராய்ச்சிக்கான மையத்தை மாண்புமிகு வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் திரு.ஆர்.பி.உதயகுமார் அவர்கள் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.வெல்லமண்டி என்.நடராஜன் அவர்கள் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி எஸ்.வளர்மதி அவர்கள் ஆகியோர் திறந்து வைத்து தேசிய கருத்தரங்கை தொடங்கி வைத்தார்கள்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தகவல் அறிவியல் பயன்பாடு ஆராய்ச்சிக்கான மையத்தை மின்னாளுமை ஆணையர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் திரு.சந்தோஷ் கே.மிஸ்ரா இ.ஆ.ப. அவர்கள் தகவல் தொழில்நுட்பவியல் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் சந்தோஷ்பாபு இ.ஆ.ப. அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் …

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தகவல் அறிவியல் பயன்பாடு ஆராய்ச்சிக்கான மையத்தை மாண்புமிகு வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் திரு.ஆர்.பி.உதயகுமார் அவர்கள் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.வெல்லமண்டி என்.நடராஜன் அவர்கள் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி எஸ்.வளர்மதி அவர்கள் ஆகியோர் திறந்து வைத்து தேசிய கருத்தரங்கை தொடங்கி வைத்தார்கள். Read More

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் நூலக தின விழா

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் நூலக தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசுஇ.ஆ.ப. அவர்கள் தலைமையில் 21.08.2019 நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் நூலக தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமையேற்று நூலகங்களை சிறப்பு செய்தும் …

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் நூலக தின விழா Read More

முதுகுளத்தூர் மற்றும் கமுதி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராமங்களில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் விவசாய பாசனதாரர் நலச்சங்க பிரதிநிதிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய் புனரமைப்பு பணிகள் மற்றும் சிறுபாசன கண்மாய்கள் மற்றும் ஊரணிகளில் குடிமராமத்து திட்டப் பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்இ.ஆ.ப. அவர்கள் ஆய்வு.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாம்பக்குளம் நொச்சிக்குளம் மற்றும் ஆத்திக்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள கண்மாய்களிலும் கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மண்டல மாணிக்கம் கிராமத்திலுள்ள கண்மாயிலும் சம்பந்தப்பட்ட விவசாய பாசனதாரர் …

முதுகுளத்தூர் மற்றும் கமுதி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராமங்களில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் விவசாய பாசனதாரர் நலச்சங்க பிரதிநிதிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய் புனரமைப்பு பணிகள் மற்றும் சிறுபாசன கண்மாய்கள் மற்றும் ஊரணிகளில் குடிமராமத்து திட்டப் பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்இ.ஆ.ப. அவர்கள் ஆய்வு. Read More