புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர், முதலமைச்சர் கபடி போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரிகளுக்கு கோப்பையை வழங்கி, புதிய தொழில்நுட்பங்களை தொடங்கி வைத்தார்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முதன்முறையாக, புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லூரி, கல்லூரிகளுக்கு இடையேயான முதலமைச்சர் கபடி போட்டியை சமீபத்தில் நடத்தியது. ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் என 20க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றன. பரிசு வழங்கும் விழா  புதுச்சேரி  …

புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர், முதலமைச்சர் கபடி போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரிகளுக்கு கோப்பையை வழங்கி, புதிய தொழில்நுட்பங்களை தொடங்கி வைத்தார் Read More

புதுவைப் பல்கலைக்கழகத்தில்  ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் மூவர்ணக் கொடிப் பேரணி

புதுவைப் பல்கலைக்கழகத்தில்,  இந்திய ஆயுதப்படைகளின் வெற்றிகரமான நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைக் கௌரவிக்கும் வகையில், மிகுந்த உற்சாகத்துடன் ஒரு பெரும் தேசபக்திப் பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள்,  முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களையும்முக்கிய பிரமுகர்களையும் …

புதுவைப் பல்கலைக்கழகத்தில்  ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் மூவர்ணக் கொடிப் பேரணி Read More

புதிய பிஐஎஸ் உரிமம் பெற்றவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி” சென்னையில் நடைபெற்றது

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகம், சென்னையில்  “மானக் சம்வாத் என்ற புதிய பிஐஎஸ் உரிமம் பெற்றவர்களுக்கான வழிகாட்டுதல்நிகழ்ச்சியை” நடத்தியது. இந்த நிகழ்ச்சியில், பிஐஎஸ் பற்றிய சுருக்கமான வழிகாட்டுதல் அமர்வும்  அதைத்தொடர்ந்து அறிமுகத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. …

புதிய பிஐஎஸ் உரிமம் பெற்றவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி” சென்னையில் நடைபெற்றது Read More

மகளிரை சமூகத்தின் முக்கிய நீரோட்டத்தில் இணைப்பதற்கு பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது மிகவும் அவசியம் – அமைச்சர் நித்தியானந்தா ராய்

மகளிரை சமூகத்தின் முக்கிய நீரோட்டத்தில் இணைப்பதற்கு பொருளாதார அதிகாரமளித்தலும், பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதும் மிகவும் அவசியம் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்தா ராய் கூறியுள்ளார். சென்னை அருகே தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் காவல்துறையில் மகளிர் என்ற 11-வது தேசிய …

மகளிரை சமூகத்தின் முக்கிய நீரோட்டத்தில் இணைப்பதற்கு பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது மிகவும் அவசியம் – அமைச்சர் நித்தியானந்தா ராய் Read More

விண்வெளி அறிவியல், நாட்டைக் கட்டமைப்பதில் டாக்டர் கஸ்தூரிரங்கனின் பங்களிப்புகளுக்கு இஸ்ரோ தலைவர் டாக்டர் வி நாராயணன் புகழஞ்சலி

அனைவராலும் அன்புடன் நினைவு கூரப்படும் பேராசிரியர் கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன் அல்லது டாக்டர் கஸ்தூரிரங்கன், ஒரு சிறந்த தலைவராகவும் திறன் வாய்ந்த விஞ்ஞானியாகவும் தேசத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவராகவும் விளங்கியவர். நாட்டின் விண்வெளித் திட்டங்கள், கல்வி கட்டமைப்பை வலுவாக வடிவமைத்ததுடன் எதிர்காலத்திற்கான …

விண்வெளி அறிவியல், நாட்டைக் கட்டமைப்பதில் டாக்டர் கஸ்தூரிரங்கனின் பங்களிப்புகளுக்கு இஸ்ரோ தலைவர் டாக்டர் வி நாராயணன் புகழஞ்சலி Read More

மின்துறையில் புதுமைகளை ஊக்குவிப்பதில் ஒத்துழைப்பு: புதுவை பல்கலைக்கழகமும் பெங்களூரு மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன

புதுவை பல்கலைக்கழகமும் பெங்களூருவில் உள்ள மத்திய மின்சக்தி ஆராய்ச்சி நிறுவனமும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம், மின்சக்தி கருவிகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்கள், பசுமை எரிசக்தித் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் புதுமைகளை ஊக்குவிக்கும். இந்நிகழ்வுக்கு, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் …

மின்துறையில் புதுமைகளை ஊக்குவிப்பதில் ஒத்துழைப்பு: புதுவை பல்கலைக்கழகமும் பெங்களூரு மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன Read More

மத்திய நிதியைமச்சரின் ஆஸ்திரிய பயணம்

இந்தியா – ஆஸ்திரியா நாடுகளிடையேயான பரஸ்பரம் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் ஆஸ்திரியா சென்றார். வியாழக்கிழமை அன்று நடைபெற்ற நிதித்துறை  பணிக்குழுக் கூட்டத்தின் ஒரு பகுதியாக நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன், ஆஸ்திரிய நாட்டு நிதியமைச்சர் மார்கஸ் மார்டர்பவர் மற்றும் …

மத்திய நிதியைமச்சரின் ஆஸ்திரிய பயணம் Read More

பண்ருட்டி நகைக் கடையில் பி.ஐ.எஸ் அதிகாரிகள் சோதனை – 5.4 கிலோ தங்கநகை பறிமுதல்

பி.ஐ.எஸ் சட்டம், 2016 ஐ மீறுவதாக சந்தேகிக்கப்படும் தகவலின் அடிப்படையில், இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ.எஸ்) சென்னை கிளை அலுவலகத்தின்  அதிகாரிகள் குழு, இன்று (ஏப்ரல் 11, 2025) பண்ருட்டியில் உள்ள ஒரு நகைக் கடையில் அமலாக்கத் தேடல் மற்றும் …

பண்ருட்டி நகைக் கடையில் பி.ஐ.எஸ் அதிகாரிகள் சோதனை – 5.4 கிலோ தங்கநகை பறிமுதல் Read More

சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் நிகழ்நேர உட்புற வரைபடத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் புதுமையான நிகழ்நேர உட்புற வரைபடத் தீர்வை உருவாக்கியுள்ளது. அதன்படி எந்த வெளிச்சத்திலும் அல்லது சூழல் நிலைகளிலும், ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்பைச் சார்ந்து குறைந்தபட்சமாக துல்லியமான வரைபடங்களை உருவாக்க முடியும். பேரிடர் நிவாரண நடவடிக்கைகளின்போது உடனடியாக …

சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் நிகழ்நேர உட்புற வரைபடத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர் Read More

இந்திய திரைப்படங்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொழில்துறைத் தலைவர்களுடன்  இணைந்து செயல்படுவது  முக்கியம்: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்

இந்திய திரைப்படங்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொழில்துறையினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் வலியுறுத்தியுள்ளார். நடைபெற உள்ள உலக ஒலி ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாடு (வேவ்ஸ்) …

இந்திய திரைப்படங்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொழில்துறைத் தலைவர்களுடன்  இணைந்து செயல்படுவது  முக்கியம்: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் Read More