தமிழ்நாட்டில் பிணை வழங்கப்பட்ட வெளிநாட்டு முஸ்லிம்களைப் புழல் சிறார் சிறையில் அடைத்து வைத்திருப்பது சட்டவிரோதம் – ஜவாஹிருல்லா

மதுரை அமர்வு விடுதலை செய்த 31 வெளிநாட்டு முஸ்லிம்களை விடுதலை செய்யாமல் புழல் விசாரணை சிறையில் அடைத்து வைத்திருப்பது நீதிமன்ற அவமதிப்பு அனைவர் மீதான வழக்குகளை முடித்து அவர்களைத் தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாடு …

தமிழ்நாட்டில் பிணை வழங்கப்பட்ட வெளிநாட்டு முஸ்லிம்களைப் புழல் சிறார் சிறையில் அடைத்து வைத்திருப்பது சட்டவிரோதம் – ஜவாஹிருல்லா Read More

கோவிட்-19 நெருக்கடி காலகட்டத்திலும் படைப்பாற்றலால் சாதிக்கும் குழந்தைகள்

ரோனா வைரஸ் பெருந்தொற்று சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் வீட்டுக்குள்ளேயே முடங்கச் செய்து விட்டது. ஊரடங்கு பல பரிமாணங்களில் பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் குழந்தைகள் நிலைமைதான் பெரிதும் கவலை தருவதாக உள்ளது. வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுக் காக்கப்பட வேண்டியவர்கள் பட்டியலில் …

கோவிட்-19 நெருக்கடி காலகட்டத்திலும் படைப்பாற்றலால் சாதிக்கும் குழந்தைகள் Read More

11ஆம் வகுப்புப் பாடத்திட்டம் மாற்றம் -தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய அநீதி வைகோ கண்டனம்

மத்திய பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கைக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், அதனை மறைமுகமாக அல்ல நேரடியாக நடைமுறைப்படுத்தும் திட்டத்தை ஓசை படாமல் எடப்பாடி பழனிச்சாமி அரசு செய்து வருகிறது. நடப்புக் கல்வி ஆண்டில் 11 ஆம் வகுப்பில் …

11ஆம் வகுப்புப் பாடத்திட்டம் மாற்றம் -தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய அநீதி வைகோ கண்டனம் Read More

அண்ணாசாலை, ஸ்பென்சர் சிக்னல் வாகனத் தணிக்கை பணி

சென்னையில் முழு ஊரடங்கையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 23.06.2020 அன்று மாலை அண்ணாசாலை, ஸ்பென்சர் சிக்னல் அருகில் காவல் குழுவினர் மேற்கொண்டு வரும் வாகனத் தணிக்கை பணிகளை பார்வையிட்டு அறிவுரைகளை வழங்கினார். இந்நிகழ்வின்போது இணை ஆணையாளர் …

அண்ணாசாலை, ஸ்பென்சர் சிக்னல் வாகனத் தணிக்கை பணி Read More

சென்டிரல் நிலையம் அருகில் காவல் குழுவினர் ஆய்வு

சென்னையில் முழு ஊரடங்கையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 20.06.2020 அன்று மாலை பூந்தமல்லி சாலை, புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்டிரல் நிலையம் அருகில் காவல் குழுவினர் மேற்கொண்டு வரும் வாகனத் தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு …

சென்டிரல் நிலையம் அருகில் காவல் குழுவினர் ஆய்வு Read More

மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.S.பாலமுரளி படத்திற்கு திரு.ஜ.கு.திரிபாதி மலரஞ்சலி

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரு.ஜ.கு.திரிபாதி,இ.கா.ப., அவர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் 18.6.2020 காலை R-1 மாம்பலம் காவல் நிலைய வளாகத்தில், மறைந்த காவல் ஆய்வாளர் திரு.S.பாலமுரளி அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். …

மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.S.பாலமுரளி படத்திற்கு திரு.ஜ.கு.திரிபாதி மலரஞ்சலி Read More

அண்ணாசாலையில் காவல் குழுவினர்

முழு ஊரடங்கையொட்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 19.06.2020 காலை திருவல்லிக்கேணி, அண்ணாசாலையிலுள்ள, அண்ணா சிலை அருகே காவல் குழுவினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினார். மேலும் பொதுமக்களை கண்காணிக்க …

அண்ணாசாலையில் காவல் குழுவினர் Read More

கொரோனா விழிப்புணர்வு

முழு ஊரடங்கையொட்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 19.06.2020 காலை திருவல்லிக்கேணி, அண்ணாசாலையிலுள்ள, அண்ணா சிலை அருகே காவல் குழுவினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினார். மேலும் பொதுமக்களை கண்காணிக்க …

கொரோனா விழிப்புணர்வு Read More

எனது தேசத்தைப் பார் என்ற இணைய கருத்தரங்குத் தொடரின் கீழ் ‘இமயமலையில் மலையேற்றம் – மாய அனுபவங்கள்’’ என்ற தலைப்பில் மத்திய சுற்றுலா அமைச்சகம் நடத்திய 32வது இணையக் கருத்தரங்கு

மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் ‘எனது தேசத்தைப் பார்’ என்ற இணையக் கருத்தரங்கு தொடரின் 32வது கூட்டம், “இமயமலையில் மலையேற்றம் – மாய அனுபவங்கள்’’ என்ற தலைப்பில் கடந்த ஜூன் 13ம் தேதி நடைபெற்றது. இது இந்திய இமயமலைப் பகுதியின் தனிச்சிறப்பான, மாய …

எனது தேசத்தைப் பார் என்ற இணைய கருத்தரங்குத் தொடரின் கீழ் ‘இமயமலையில் மலையேற்றம் – மாய அனுபவங்கள்’’ என்ற தலைப்பில் மத்திய சுற்றுலா அமைச்சகம் நடத்திய 32வது இணையக் கருத்தரங்கு Read More

பிகார் மாநில மேலவைக்கான தேர்தல் – வாக்குப்பதிவு

பிகார் மாநிலத்தின் மேலவையில் உள்ள ஒன்பது உறுப்பினர்களின் பதவிக்காலம் இந்த ஆண்டு மே 6-ம் தேதியன்று நிறைவு பெற்றது. கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட எதிர்பாராத சூழலால் தேர்தல் ஆணையம் பிந்தைய தேதியில், நிலைமையைப் பரிசீலித்து தேர்தல் நடத்தப்படும் என்று முன்னதாக …

பிகார் மாநில மேலவைக்கான தேர்தல் – வாக்குப்பதிவு Read More