திரு J.அன்பழகன் அவர்களது மறைவு செய்தி கேட்டு கடும் துயருற்றேன் – நடிகர் ஜெயம்ரவி இரங்கல்

திரு. ஜெ.அன்பழகன் அவர்கள் ஒரு நம்பிக்கை தரும் அரசியல் தலைவர் மட்டுமல்ல, நல்லிதயம் கொண்ட, மனிதம் போற்றும் மிகச்சிறந்த மனிதர். மக்களுக்காகவே தன் வாழ்வை அர்பணித்து வாழ்ந்தவர். எனது திரைப்படம் “ஆதிபகவன்” படத்தை தயாரித்தபோது, விலைமதிப்பற்ற மிகச்சிறந்த நேரத்தை அவருடன் கழித்திருக்கிறேன். …

திரு J.அன்பழகன் அவர்களது மறைவு செய்தி கேட்டு கடும் துயருற்றேன் – நடிகர் ஜெயம்ரவி இரங்கல் Read More

அச்சம் போக்கி, நம்பிக்கையூட்டும் செயல்பாடு தேவை -இரா.முத்தரசன்

கொரோனா தொற்று நாள்தோறும் அதிகரித்து வருகின்றது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,927 பேர்களுக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் சென்னையில் மட்டும் 1,392 பேரை பாதித்துள்ளது. மேற்கண்ட தகவல் தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதாகும். ஆனால் இதனைவிட நோய் தொற்று …

அச்சம் போக்கி, நம்பிக்கையூட்டும் செயல்பாடு தேவை -இரா.முத்தரசன் Read More

கொரோனா தனிமையை விரட்ட வழிகாட்டும் இரட்டையர்கள்

உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. இதனால் பலதரப்பட்ட மக்களும் தங்களது வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் எப்போதும் துறுதுறுவென்று இருக்கும் நம் வீட்டுக் குழந்தைகள், மாணவ, மாணவிகள் இந்த கொரோனா தனிமையினால் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 31 க்கு …

கொரோனா தனிமையை விரட்ட வழிகாட்டும் இரட்டையர்கள் Read More

COP welcoming DC Anna nagar & 2 pcs for return back from Corona

சென்னை பெருநகர காவல், அண்ணாநகர் காவல் துணை ஆணையாளர் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். பின்னர் பூரண குணமடைந்து மருத்துவர்கள் அறிவுரைப்படி 25.5.2020 பணிக்கு திரும்பிய அண்ணாநகர் காவல் துணை ஆணையாளர் அவர்களை …

COP welcoming DC Anna nagar & 2 pcs for return back from Corona Read More

COP gave mask to public at stanley hospital, Royapuram

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 24.05.2020 அன்று காலை அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று, பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களிடம் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து வலியுறுத்தி முககவசங்களை வழங்கினார். இதனை தொடர்ந்து …

COP gave mask to public at stanley hospital, Royapuram Read More

Police Family @ Kondithoopu Quarters

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன் இ.கா.ப அவர்கள் 18.05.2020 மாலை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்புக்கு சென்று காவலர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினர்களுக்கு திரவ சுத்திகரிப்பான் (Hand Sanitizer), சோப்பு, முககவசம் மற்றும் கபசூர குடிநீர் அடங்கிய தொகுப்பை வழங்கினார். …

Police Family @ Kondithoopu Quarters Read More

COP visited IIT campus, Tondiarpet

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர். திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப. அவர்கள் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள மகாநதி தங்கும் விடுதியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அரசு அலுவல்கள், பணியாளர்களை சந்திக்க நேரில் சென்று, அவர்களுடன் காணொலி …

COP visited IIT campus, Tondiarpet Read More

COP inaugurated touch free hand wash machine

சென்னை பெருநகரில் கொரோனா வைரஸ் பராவமல் தடுப்பதற்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப அவர்கள் வேப்பேரி காவல் ஆணையரகத்தில் தானியங்கி கைகைழுவும் இயந்திரத்தின் பயன்பட்டை துவக்கிவைத்தார்.  

COP inaugurated touch free hand wash machine Read More

குழந்தைகளால் குழந்தைகளுக்காக.. வீட்டிலேயே கராத்தே பயிற்சி – வீடியோ

கொரோனா ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் குழந்தைகள் எப்போதும் தங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும் வகையில், காரைக்காலை சேர்ந்த 10 வயது இரட்டையர்கள் சுலபமான வகையில் கராத்தே கற்றுக்கொள்ளும் வீடியோவை வெளியிட்டு அசத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு எப்போது கட்டுக்குள் வரும் …

குழந்தைகளால் குழந்தைகளுக்காக.. வீட்டிலேயே கராத்தே பயிற்சி – வீடியோ Read More

தோட்டத் தொழிலாளர்களுக்காகப் போராடி தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மலாயா கணபதி (கட்டுரை – நக்கீரன்)

(மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் ஒரு பெயர் “மலாயா எஸ்.ஏ.கணபதி”. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அவர் மீது சர்ச்சையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவர் தூக்கிலிடப்பட்டார். அது குறித்த சில சர்ச்சைகள் இருந்தாலும், மலேசிய இந்தியர்களுக்காகவும், தோட்டத் தொழிலாளர்களுக்காகவும் அவர் போராடியவர், …

தோட்டத் தொழிலாளர்களுக்காகப் போராடி தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மலாயா கணபதி (கட்டுரை – நக்கீரன்) Read More