ambattur estate p.s HC gave corona relief fund
அம்பத்துர் எஸ்டேட் காவல் நிலைய தலைமைக் காவலர் கொரோனோ நிவாரண நிதிக்காக ரூ.10,000ஐ காவல் ஆணையாளரின் வழங்கினார்.
ambattur estate p.s HC gave corona relief fund Read Moreonline news portal
செய்திகள்
அம்பத்துர் எஸ்டேட் காவல் நிலைய தலைமைக் காவலர் கொரோனோ நிவாரண நிதிக்காக ரூ.10,000ஐ காவல் ஆணையாளரின் வழங்கினார்.
ambattur estate p.s HC gave corona relief fund Read Moreதமிழக காவல்துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் சம்மந்தமான குற்றங்கள் தடுக்கும் பொருட்டு சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு அதன் அங்கமாக சென்னை மாநகர காவல்துறையில் 03.06.2019 அன்று இந்த சிறப்பு பிரிவு ஆரம்பிக்கப்பட்டு காவல் ஆணையாளர் சென்னை பெருநகர காவல் அவர்களின் நேரடி …
Corona Awareness Anthem Read Moreசென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த திரு.வெங்கடேசலு என்பவரின் மகன்கள் புருசோத்தமன் (வயது 13) மற்றும் ஜஸ்வந்த் பாலாஜி (வயது 12) என்பவர்கள் தினமும் அவர்கள் பெற்றோர் கைசெலவிற்காக கொடுக்கும் பணத்தை செலவழிக்காமல் சேமித்து வைத்த உண்டியல் பணமான ரூ.741 மற்றும் ரூ.816 …
2 Childrens gave their savings for Corona fund toAddl.COP (N) Tr.Dhinakaran Read Moreசென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.கா.விசுவநாதன் மற்றும் காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் ஒழுங்கு) திரு.கே.ஜெயந்த் ஆகியோர் கொரானோ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு நவீன முக பாதுகாப்பு கவசங்களை வழங்கினார்.
COP issued Face Sihields to Traffic Police Personnel Read Moreஓய்வு பெற்ற உதவி ஆணையாளர், கொரோனா நிவாரணம் வழங்க முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.37 ஆயிரத்து 500க்கான காசோலையை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கா.விசுவநாதனிடம் வழங்கினார்.
Retd. AC Tr.Subramani gave Rs.37,500 to COP for Corona CM Relief Fund Read Moreஎண்ணூர் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 3 பெண்கள் உட்பட 4 நபர்களை கைது செய்து 12 கிலோ கஞ்சா மற்றும் 2 ஆட்டோக்களை பறிமுதல் செய்த எண்ணூர் சரக உதவி ஆணையாளர் தலைமையிலான போலீசாரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் …
COP gave reward to Ennore AC & Police Personnel Read Moreசென்னையில் 21358 கண்காணிப்பு கேமராக்கள் போக்குவரத்து காவல்துறை சார் பாக பொருத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இன்று டாஸ்மார்க் நிறுவனம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மூலமாக 56 கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளது. இந்த கேமாராக்கள் போக்குவரத்து காவல் தெற்கு மாவட்ட எல்லைக் …
COP Inaugurate Traffic CCTV at Pallikarnai Read Moreடில்லியில் பாசீச பாஜக அரசு நடத்திய இனப் படுகொலையை கண்டித்து கடந்த 15.03.2020 அன்று கோலாலம்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்மையில் இந்தியத் தலைநகர் டில்லியில் பாசீச பாஜக அரசு நடத்திய இனப் படுகொலையை கண்டித்து கோலாலம்பூரில் உள்ள மஸ்ஜித் இந்தியா …
டில்லி படுகொலையை கண்டித்து மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஆர்ப்பாட்டம் Read Moreதனியார் தொலைக்காட்சிகளில் பாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு களையும் பாராட்டுகளையும் பெற்ற பைரவி தண்டபாணி, என்னைப் பார் யோகம் வரும் படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து தேவா, சபேஷ் – முரளி, ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் இசையில் …
அமெரிக்காவில் அசத்தி வரும் தமிழ்ப் பாடகி பைரவி தண்டபாணி Read Moreசென்னையில் அண்ணாநகர் காவலர் குடியிருப்பு ஆவடி டீஊகு மைதானம் மற்றும் புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகம் ஆகிய 3 இடங்களில் இன்று (14.01.2019) நடைபெற்ற காவலர்கள் குடும்பத்தினரின் பொங்கல் விழாக்களில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன் இ.கா.ப அவர்கள் …
பொங்கல் திருநாளை முன்னிட்டு அண்ணா நகர் காவலர் குடியிருப்பு, ஆவடி மற்றும் புனித தோமையர் மலை ஆயுதப்படை மைதானத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் பொங்கல் விழா கொண்டாடினார். Read More