சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்

பூக்கடை பகுதியில் 2 துணிக்கடைகளில் ஷட்டரை உடைத்து பணத்தை திருடிய இராஜஸ்தான் மாநில குற்றவாளிகள் 3 பேரை வெளிமாநிலங்கள் சென்று கைது. பணம் ரூ.4.65 லட்சம் பறிமுதல். சென்னை, பூக்கடை, குடோன் தெரு, எண்.56 என்ற முகவரியில் தலராம் மற்றும் பரஸ்மால் …

சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார் Read More

சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்

வடக்கு கடற்கரை பகுதியில் தனியார் பணபரிமாற்றம் (Money Exchange) நிறுவன ஊழியர்களிடம் வழிப்பறி செய்த வழக்கில் 11 குற்றவாளிகள் கைது. ரூ. 12,90,000/-பறிமுதல். சென்னை, எம்.கே.பி.நகர், ராஜீவ்காந்தி 19வது தெரு, எண்.58 என்ற முக வரியில் வசிக்கும் முகமது அபுபக்கர் சித்திக், …

சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் லயோலா கல்லூரி மாணவிகளுக்கு காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர் கள் தலைமையில் பெண்கள் கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களுக்கு நேரில் சென்று பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட காவ லன் SOS செல்போன் செயலி குறித்தும், அது செயல்படும் விதம் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் லயோலா கல்லூரி மாணவிகளுக்கு காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. Read More

இராஜரத்தினம் விளையாட்டரங்கில் குழந்தைகள் நல காப்பகத்திற்கான (Creche) புதிய கட்டிடத்தை காவல் ஆணையர் திறந்து வைத்தார்.

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்கள் பணிக்கு செல்லும்போது, அவர்களது குழந்தைகளை பராமரிப்பதற்காக, 27.3.2003 அன்று புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் குழந்தைகள் நல காப்பகத்தை …

இராஜரத்தினம் விளையாட்டரங்கில் குழந்தைகள் நல காப்பகத்திற்கான (Creche) புதிய கட்டிடத்தை காவல் ஆணையர் திறந்து வைத்தார். Read More

வீரமரணமடைந்த காவல் ஆய்வாளர் திரு.பெரியபாண்டியன் அவர்களின் 2வதுஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காவல் ஆணையாளர் அவர்கள் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

சென்னை பெருநகர காவல், T-4 மதுரவாயல் காவல் நிலையத்தில் 2017ம் ஆண்டு சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த திரு.எஸ்.பெரியபாண்டியன் அவர்கள் V-4 ராஜமங்களம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மகாலஷ்மி ஜுவல்லரி மற்றும் அடகுக்கடையில் மேள்தளத்தை துளையிட்டு உள்ளே நுழைந்து சுமார் …

வீரமரணமடைந்த காவல் ஆய்வாளர் திரு.பெரியபாண்டியன் அவர்களின் 2வதுஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காவல் ஆணையாளர் அவர்கள் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் சென்னை அரசு மருத்துவ கல்லூரி மாணவிகள் மற்றும் செவிலியர் பயிற்சி மாணவிகளுக்கு காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் தலைமையில் பெண்கள் கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களுக்கு நேரில் சென்று காவலன் SOS செல்போன் செயலி குறித்தும், அது செயல்படும் விதம் குறித்தும், இச்செயலியின் பயன்பாடு குறித்து எடுத் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் சென்னை அரசு மருத்துவ கல்லூரி மாணவிகள் மற்றும் செவிலியர் பயிற்சி மாணவிகளுக்கு காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. Read More

தரமணி பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களில் போக்குவரத்தை ஓழுங்குப்படுத்தி போக்குவரத்து காவல் துறைக்கு உதவி செய்து வரும் பெண்மணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை, தரமணி, தந்தை பெரியார் நகர் காமராஜர் தெரு, எண்.6 என்ற முகவரி யில் திருமதி.சகுர்பானு, வ/45, க/பெ. அப்துல்ரகீம் என்பவர் தனியாக வசித்து வருகிறார். இவர் வேளச்சேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் வார்டு உதவியாளராக வேலை செய்து …

தரமணி பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களில் போக்குவரத்தை ஓழுங்குப்படுத்தி போக்குவரத்து காவல் துறைக்கு உதவி செய்து வரும் பெண்மணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி – மாநகர்களில் ஆர்ப்பாட்டம் – இரா.முத்தரசன்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள மாநிலத் தலைமை அலுவலகத்தில் 11.12.2019 புதன் கிழமை அன்று முன்னாள் எம்.எல்.ஏ. கோ.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், கட்சியின் தேசிய நிர்வாகக்குழு …

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி – மாநகர்களில் ஆர்ப்பாட்டம் – இரா.முத்தரசன் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் ராணி மேரி கல்லூரி மாணவிகளுக்கு காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் தலைமையில் பெண்கள் கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களுக்கு நேரில் சென்று காவலன் SOS செல்போன் செயலி குறித்தும், அது செயல்படும் விதம் குறித்தும், இச்செயலியின் பயன்பாடு குறித்து எடுத்துரைத்தும், …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் ராணி மேரி கல்லூரி மாணவிகளுக்கு காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. Read More

ராயபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கத்தியுடன் சுற்றி திரிந்த மூன்று குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படைவீரர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

கடந்த 24.11.2019 அன்று இரவு சுமார் 9.30 மணியளவில் N-1 ராயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிரேஸ் கார்டன் பகுதியில் 3 நபர்கள் பொது மக்களுக்கு அச் சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சாலையில் கத்தியுடன் சுற்றி திரிவதாக கிடைத்த தகவலின் பேரில் …

ராயபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கத்தியுடன் சுற்றி திரிந்த மூன்று குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படைவீரர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார். Read More