இயக்கத்தின் மீது பற்றுருதி கொண்ட கொள்கை மறவனுக்காக இரண்டு மணி நேரம் காத்திருந்து நலம் விசாரித்த தலைவர் வைகோ.

காஞ்சி வடக்கு மாவட்ட மறுமலர்ச்சி திமுக துணைச் செயலாளராக இருப்பவர் குரோம்பேட்டை நாசர். இவர் காது வலி காரணமாக கடந்த 07.12.2019 அன்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தலைவர் வைகோ அவர்களுக்கு செய்தி வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இரவிலேயே அந்த …

இயக்கத்தின் மீது பற்றுருதி கொண்ட கொள்கை மறவனுக்காக இரண்டு மணி நேரம் காத்திருந்து நலம் விசாரித்த தலைவர் வைகோ. Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவியர்களுக்கு காவலன் SOS செயலி குறித்து குறும்படத்துடன் விழிப்புணர்வு.

சுமார் 1,200 மாணவிகள் செல்போனில் பதிவிறக்கம் செய்தனர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் தலைமையில் பெண்கள் கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களுக்கு நேரில் சென்று காவலன் SOS செல்போன் செயலி குறித்தும், அது செயல்படும் விதம் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவியர்களுக்கு காவலன் SOS செயலி குறித்து குறும்படத்துடன் விழிப்புணர்வு. Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மெரினா கடற்கரையில் பொதுமக்களிடம் காவலன் SOS மொபைல் செயலியை பயன்படுத்துவது விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கி செயலியின் பயன்குறித்து எடுத்துரைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 07.12.2019 அன்று மாலை மெரினா கடற்கரைக்கு சென்று, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் பெண்களிடம், பெண்கள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட காவலன் SOS என்ற செயலியின் பயன் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மெரினா கடற்கரையில் பொதுமக்களிடம் காவலன் SOS மொபைல் செயலியை பயன்படுத்துவது விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கி செயலியின் பயன்குறித்து எடுத்துரைத்தார். Read More

மழைநீரால் சூழப்பட்ட இடங்களை ஆட்சியர் பார்வையிட்டார்

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சி சடைமுனியன் வலசை கிராமம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் சிக்கல் ஊராட்சியில் தொடர்மழை காரணமாக மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளையும் மழையினால் சேதமடைந்த வீடுகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்கள் 07.12.2019 …

மழைநீரால் சூழப்பட்ட இடங்களை ஆட்சியர் பார்வையிட்டார் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் அடையார் காவல் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 738 புதிதாக அமைக்கப்பட்ட 738 மறைக்காணி கருவிகளின் இயக்கத்தை துவக்கி வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் அடையார் காவல் மாவட்டத்தி ல் புதிதாக அமைக்கப்பட்ட 738 புதிதாக அமைக்கப்பட்ட 738 மறைக்காணி கருவி களின் இயக்கத்தை துவக்கி வைத்தார். மேலும் அடையாறு மற்றும் வேளச்சேரி காவல் நிலையத்தில் கட்டப்பட்ட காவலர் ஓய்வு …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் அடையார் காவல் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 738 புதிதாக அமைக்கப்பட்ட 738 மறைக்காணி கருவிகளின் இயக்கத்தை துவக்கி வைத்தார். Read More

மாநில தேர்தல் ஆணையம் சுயேட்சையாக செயல்பட்டு, சுதந்திரமான, நியாயமான முறையில் தேர்தல் நடத்த வேண்டும் – இரா.முத்தரசன்

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் ஊரகப் பகுதி உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல் அறிவிப்பை கடந்த 02.12.2019 அன்று வெளியிட்டது. முன்னதாக மாநிலத் தேர்தல் ஆணையம் 28.11.2019 அன்று கூட்டிய அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நகர்ப்புற ஊரகப் பகுதி …

மாநில தேர்தல் ஆணையம் சுயேட்சையாக செயல்பட்டு, சுதந்திரமான, நியாயமான முறையில் தேர்தல் நடத்த வேண்டும் – இரா.முத்தரசன் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காவலன் SOS செயலியை பயன்படுத்துவது பற்றி மாணவிகளுக்கு விளக்கி கூறினார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 06.12.2019 அன்று மாலை பெண்கள் பாதுகாப்பிற்காக கிண்டி, செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற காவலன் SOS செயலி அறிமுக விளக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காவலன் SOS செயலி செயல்படும் விதம் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காவலன் SOS செயலியை பயன்படுத்துவது பற்றி மாணவிகளுக்கு விளக்கி கூறினார் Read More

ராமநாதபுரம் மாவட்ட குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் ஆய்வு.

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார குடியிருப்புப் பகுதிகளில் கனமழையின் காரணமாக தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவதற்கு நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ். இ.ஆ.ப. அவர்கள் இன்று (03.12.2019) நோpல் …

ராமநாதபுரம் மாவட்ட குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் ஆய்வு. Read More

ஸ்டெப்ஸ்(STEPS) பெப்சி(FEFSI) இடையே தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் சுமூகமாக கையெழுத்தானது

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் (STEPS) மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழி லாளர்கள் சம்மேளனம் (FEPSI) இரண்டும் சேர்ந்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு சம்மந்தமான பேச்சுவார்த்தையை சுமூகமாக நடத்தி முடித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இரு சங்கங்களுக்கும் இடையேயான ஒப்பந்தம்  28 – 11-2019 …

ஸ்டெப்ஸ்(STEPS) பெப்சி(FEFSI) இடையே தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் சுமூகமாக கையெழுத்தானது Read More

மருது சகோதரர்களின் புகழுக்கு களங்கம் விளைவிக்க முயலும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்திற்கு மருது சேனை கரு.ஆதிநாராயணத்தேவர் கடும் கண்டனம்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ளது நரிக்குடி ஊராட்சி. இந்த ஊரின் அருகேயுள்ளது நரிக்குடி முக்குளம் . சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்கள்  பிறந்த கிராமம் ஆகும். மருது சகோதரர்களின் தியாகத்தை  போற்றும் வகையில் ,சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள …

மருது சகோதரர்களின் புகழுக்கு களங்கம் விளைவிக்க முயலும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்திற்கு மருது சேனை கரு.ஆதிநாராயணத்தேவர் கடும் கண்டனம். Read More