இயக்கத்தின் மீது பற்றுருதி கொண்ட கொள்கை மறவனுக்காக இரண்டு மணி நேரம் காத்திருந்து நலம் விசாரித்த தலைவர் வைகோ.
காஞ்சி வடக்கு மாவட்ட மறுமலர்ச்சி திமுக துணைச் செயலாளராக இருப்பவர் குரோம்பேட்டை நாசர். இவர் காது வலி காரணமாக கடந்த 07.12.2019 அன்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தலைவர் வைகோ அவர்களுக்கு செய்தி வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இரவிலேயே அந்த …
இயக்கத்தின் மீது பற்றுருதி கொண்ட கொள்கை மறவனுக்காக இரண்டு மணி நேரம் காத்திருந்து நலம் விசாரித்த தலைவர் வைகோ. Read More