உள்ளாட்சி தேர்தல் ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் – இரா.முத்தரசன்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை. உள்ளாட்சி தேர்தல் ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் கடந்த 2016 அக்டோபர் மாதத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தலை அ.இ.அ.தி.மு.க. அரசு மூன்றாண்டுகளாக …

உள்ளாட்சி தேர்தல் ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் – இரா.முத்தரசன் Read More

வெங்காய விலையை கேட்டாலே கண்ணீர் வருகின்றது – இரா.முத்தரசன்

சமையலில் மிக முக்கிய பங்கு வகித்திடும் வெங்காயத்தின் விலை உயர்வு அனைவரையும் கடும் பாதிப்புக்கு ஆளாக்கியுள்ளது. வரலாறு கண்டிராத வகையில் என்றுமில்லாத அளவில் தற்போது கிலோ ரூ.110 வரை விலை உயர்ந்துள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் மிகக் கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக …

வெங்காய விலையை கேட்டாலே கண்ணீர் வருகின்றது – இரா.முத்தரசன் Read More

கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றிய சக மீனவர்கள்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 26.11.2019 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்கள் இராமேஸ்வரம் கடல்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்த சம்பவத்தில் கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றிய சக மீனவர்களின் வீரமிக்க …

கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றிய சக மீனவர்கள் Read More

CAM BENEFIT TRUST சார்பில் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம் தொடங்கி வைத்த சிறப்பு மருத்துவ முகாம்

தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் அறக்கட்டளையான CAM BENEFIT TRUST சார்பில் 24.11.2019 அன்று சென்னை ஜெமினி லேப்ரட்டரில் பொதுமக்கள், மற்றும் திரைப்படத் தொழிலாளர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் இலவச பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் துவங்கப்பட்டது. இந்த முகாம் 10 மணி …

CAM BENEFIT TRUST சார்பில் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம் தொடங்கி வைத்த சிறப்பு மருத்துவ முகாம் Read More

சென்னை பெருநகர காவல் சிறார் மன்ற சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி காவல் ஆணையாளர் அவர்கள் பரிசுகள் வழங்கினார்

சென்னை பெருநகர காவல் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில், சென்னை பெருநகர காவல் சிறார் மன்றங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அதன்பேரில், வெற்றி பெற்ற காவல் சிறார் மன்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழா இன்று (23.11.2019) …

சென்னை பெருநகர காவல் சிறார் மன்ற சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி காவல் ஆணையாளர் அவர்கள் பரிசுகள் வழங்கினார் Read More

தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ அகில இந்திய ஜெய்வந்த் நற்பணி இயக்கத்தின் நிறுவனத்தலைவர் ஜெய்வந்த் படங்கொண்ட தனிப்பயனாக்க தபால்தலைகளை வெளியிட்டார்.

தமிழக அரசின் செய்தி விளம்பரத்துறை மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ, அகில இந்திய ஜெய்வந்த் நற்பணி இயக்கத்தின் நிறுவனத்தலைவர் ஜெய்வந்த் படங்கொண்டத் தனிப்பயனாக்கத் தபால்தலைகளை சென்னையில் வெளியிட, அதனை ஜெய்வந்த் பெற்றுக்கொண்டார். இந்தியாவில் முதன்முறையாக கடந்த 2011 …

தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ அகில இந்திய ஜெய்வந்த் நற்பணி இயக்கத்தின் நிறுவனத்தலைவர் ஜெய்வந்த் படங்கொண்ட தனிப்பயனாக்க தபால்தலைகளை வெளியிட்டார். Read More

சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்கள் மற்றும் பயணி ஆட்டோவில் தவறவிட்ட 15 சவரன் தங்கநகைகளை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

I. சொத்து பிரச்சனை சம்பந்தமாக தற்கொலைக்கு முயன்ற தாய் மற்றும் 2 குழந்தைகளை காப்பாற்றிய சுற்றுக் காவல் ரோந்து வாகன உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக்காவலர். சென்னை, பெரவள்ளூர், SRB வடக்கு தெரு, எண்.48 என்ற முகவரியில் மாலா வ/38, க/பெ.முருகன் …

சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்கள் மற்றும் பயணி ஆட்டோவில் தவறவிட்ட 15 சவரன் தங்கநகைகளை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார். Read More

4IITEENS அவர்களின் ஆற்றல்மிகு 50 புதிய வளாகம் துவக்கம்

முன்னணி கல்வி நிறுவனம் 4IITEENS நவம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை 12 ஆம் தேதி கில்பாக் கார்டன் சாலையில் தங்கள் புதிய வளாகத்தை திறந்துள்ளது. இந்த பிரமாண்டமான நிகழ்வில், ஆற்றல்மிகு 50 ஐ அறிமுகப்படுத்துவதும் இடம்பெறும், இந்த நிகழ்ச்சியில் பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் …

4IITEENS அவர்களின் ஆற்றல்மிகு 50 புதிய வளாகம் துவக்கம் Read More

அதிசயம். ஆச்சரியம் ஆனால் உண்மை.

குரோம்பேட்டை ராசி டிரஸ்ஸஸ் கடையில் ஒரு நாள் விற்பனை இலவசம். ONE DAY SALE FREE அன்பான வாடிக்கையாளர்களே!  2019 டிசம்பர் மாதத்தில் ராசி டிரஸ்ஸஸ் கடையின் வாடிக்கையாளர்களில் அதிர்ஷ்டசாலிகளை 2020 புத்தாண்டு முதல் நாள் 01.01.2020 புதன் கிழமை காலை …

அதிசயம். ஆச்சரியம் ஆனால் உண்மை. Read More

இராமநாதபுரம் மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டிக்கு மாநில அளவில் முதலிட விருது மாவட்ட ஆட்சித் தலைவரும் இராமநாதபுரம் ரெட் கிராஸ் சொசைட்டியின் தலைவருமான திரு.கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்களை நேரில சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 07.11.2019 அன்று மாவட்ட ஆட்சித் தலைவரும் இராமநாதபுரம் ரெட் கிராஸ் சொசைட்டியின் தலைவருமான திரு.கொ.வீரராகவ ராவ் இ.ஆ.ப. அவர்களை இராமநாதபுரம் ரெட் கிராஸ் சொசைட்டி அமைப்பினர் நேரில் சந்தித்து 2018-19ஆம் ஆண்டில் மக்கள் நலனுக்கான …

இராமநாதபுரம் மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டிக்கு மாநில அளவில் முதலிட விருது மாவட்ட ஆட்சித் தலைவரும் இராமநாதபுரம் ரெட் கிராஸ் சொசைட்டியின் தலைவருமான திரு.கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்களை நேரில சந்தித்து வாழ்த்து பெற்றனர். Read More