சென்னை பெருநகர போக்குவரத்து காவல் பத்திரிகை குறிப்பு

சென்னை மாநகரில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப அதிக அளவில் ஆட்டோக் களை பயன்படுத்துகிறார்கள். ரும்பாலானஆட்டோக்கள் போக்குவரத்து விதிகளுக்கு புறம்பாக, அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை ஏற்றிக்கொண்டு, ஆபத்தான முறையில் பள்ளிகளுக்கு செல்வது காணப் படுகிறது. இவ்வாறு செய்வதால் விபத்துக்கள் ஏற்படும் …

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் பத்திரிகை குறிப்பு Read More

கீழடி அகழாய்வு குறித்து மாண்புமிகு தமிழக முதல்வருக்கு இயக்குனர் பாரதிராஜா நன்றி அறிக்கை.

என் இனிய தமிழ் மக்களே! சிந்து,கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பிறகு இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,தமிழ்நாட்டில் தோன்றவில்லை என்பது வரலாற்று ஆய்வாளர்கள் பலரது கருத்தாக இருந்தது. இந்தக் கருத்துக்கு மாறாக சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம். அதாவது …

கீழடி அகழாய்வு குறித்து மாண்புமிகு தமிழக முதல்வருக்கு இயக்குனர் பாரதிராஜா நன்றி அறிக்கை. Read More

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக மக்கள் அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

வரலாற்றில் அக்டோபர் சோஷலிஸ்ட் புரட்சி எனப் புகழப்படும் மேதை லெனின் தலைமையில் நடந்தேறிய ருஷ்யப் புரட்சி, காலமாற்றத்தால் (காலண்டர் முறைப்படி) நவம்பர் புரட்சி என அழைக்கப்படுகிறது.“ஆஹா என்று எழுந்ததுபார் யுகப் புரட்சி” என்று மகாகவி பாரதி வரவேற்றதும், “உலகைக் குழுக்கிய புரட்சி” …

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக மக்கள் அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. Read More

இராமநாதபுரம் மாவட்டம் பருவமழை காலத்தில் விவசாயிகளுக்குத் தேவையான உரம் போதிய அளவு கையிருப்பு வைத்திடவும் முறையே விநியோகம் செய்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்இ.ஆ.ப. அவர்கள் தகவல்.

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள தனியார் மற்றும் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கீழுள்ள உரம் விற்பனை நிலையங்களில் 05.11.2019 அன்றி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்கள் நேரிடையாகச் சென்று உரம் …

இராமநாதபுரம் மாவட்டம் பருவமழை காலத்தில் விவசாயிகளுக்குத் தேவையான உரம் போதிய அளவு கையிருப்பு வைத்திடவும் முறையே விநியோகம் செய்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்இ.ஆ.ப. அவர்கள் தகவல். Read More

இந்திய வர்த்தக சம்மேளன கூட்டைப்பின் பெண்கள் பிரிவு – ஆணையரின் கலந்துரைனயாடல்

இந்திய வர்த்தக சம்மேளன கூட்டமைப்பு பெண்கள் பிரிவில் 6800 பெண் தொழில் முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பு பல்வேறு கருத்தரங்கங்கள், மாநாடுகள், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் மூலமாக இப்பெண்களின் திறன் மேம்பாட்டை …

இந்திய வர்த்தக சம்மேளன கூட்டைப்பின் பெண்கள் பிரிவு – ஆணையரின் கலந்துரைனயாடல் Read More

இடிவிழுந்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் உதவித்தொகை வழங்க வேண்டும் – தமிழக அரசுக்கு திருநாவுக்கரசர் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூரைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள் செம்பாட்டூரில் விவசயாத் தொழிலில் ஈடுபட்டிருந்த போது குறிப்பாக பெண்கள் அதிகம் பேர் பணியாற்றும் இடத்தில் இடி விழுந்து தாக்கியதில் நான்கு பெண்கள் அதே இடத்தில் உயிர் இழந்துள்ளனர். சுமார் 20க்கும் மேற்பட்ட பெண்கள் …

இடிவிழுந்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் உதவித்தொகை வழங்க வேண்டும் – தமிழக அரசுக்கு திருநாவுக்கரசர் கோரிக்கை Read More

நாங்குநேரி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு சேகரிப்பு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சருமான திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் 15.10.2019 அன்று திருநெல்வேலி புறநகர் மாவட்டம், நாங்குநேரி ஒன்றியம், மூன்றடைப்பில், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக் கழக வேட்பாளர் திரு. ரெட்டியார்பட்டி …

நாங்குநேரி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு சேகரிப்பு Read More

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இ.ஆர்.மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 2019 – 2020 ஆம் கல்வியாண்டிற்கான மாவட்ட அளவிலான 47 வது ஜவஹர்லால்நேரு அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசுஇ.ஆ.ப. அவர்கள் தொடங்கி வைத்தார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இ.ஆர்மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 2019 – 2020 ஆம் கல்வியாண்டிற்கான மாவட்ட அளவிலான 47 வது ஜவஹர்லால்நேரு அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சு.சிவராசு இ.ஆ.ப. அவர்கள் 15.10.2019 அன்று தொடங்கி வைத்தார். …

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இ.ஆர்.மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 2019 – 2020 ஆம் கல்வியாண்டிற்கான மாவட்ட அளவிலான 47 வது ஜவஹர்லால்நேரு அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசுஇ.ஆ.ப. அவர்கள் தொடங்கி வைத்தார். Read More

கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பு ஊசி போடும் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் மாடக்கொட்டான் ஊராட்சி மாயபுரம் கிராமத்தில் 14.10.2019 அன்று கால்நடைப் பராமரிப்புத் துறை யின் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்,இ.ஆ.ப.,  கால் நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பு ஊசி போடும் முகாமினைத் …

கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பு ஊசி போடும் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார் Read More

பிரதமர் தமிழ் உச்சரித்ததில் எங்கள் செவி குளிர்ந்தது. ஆனால், இதயத்தைக் குளிரவைக்க இன்னும் ஏராளம் இருக்கிறது.” கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘தமிழாற்றுப்படை’ நூலின் 10ஆம் பதிப்பு சென்னை யில் வெளியிடப்பட்டது. அமெட் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.திருவாசகம் நூலை வெளியிட மூத்த பாடகி பி.சுசீலா முதற்படி பெற்றுக் கொண்டார். ஏற்புரை யில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது. “வாசிக்கும் பழக்கம் அற்றுக் …

பிரதமர் தமிழ் உச்சரித்ததில் எங்கள் செவி குளிர்ந்தது. ஆனால், இதயத்தைக் குளிரவைக்க இன்னும் ஏராளம் இருக்கிறது.” கவிஞர் வைரமுத்து Read More