63வது தமிழ்நாடு மாநில காவல் பணித்திறனாய்வுப் போட்டியில் 08 தங்கம், 10 வெள்ளி, 03 வெண்கலம் மற்றும் 8 சுழற்கேடயங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பெற்ற சென்னை பெருநகர காவல் ஆளிநர்களுக்கு காவல் ஆணையாளர் பாராட்டு.

காவல் துறையினரின் திறமையை வெளிக்கொணரவும், புலனாய்வுத் திறமையை மேம்படுத்திக் கொள்வதற்கும் மற்றும் பணித்திறமையை அதிகரிக்கவும் காவல் பணித்திறனாய்வு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக 2019ம் ஆண்டின் 63வது தமிழக காவல் பணித்திறனாய்வுப் போட்டிகள் வண்டலூரில் உள்ள தமிழ்நாடு …

63வது தமிழ்நாடு மாநில காவல் பணித்திறனாய்வுப் போட்டியில் 08 தங்கம், 10 வெள்ளி, 03 வெண்கலம் மற்றும் 8 சுழற்கேடயங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பெற்ற சென்னை பெருநகர காவல் ஆளிநர்களுக்கு காவல் ஆணையாளர் பாராட்டு. Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 644 ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்களை வழங்கினார்.

தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரியும் காவலர்களுக்கு தமிழக முதல மைச்சர் காவல் பதக்கங்கள் அந்தந்த நகரங்கள் மற்றும் காவல் மாவட் டங்களில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 2019ம் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 644 ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்களை வழங்கினார். Read More

சிறப்பாக புலன்விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்த 49 காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

1.பழவந்தாங்கல், ஆதம்பாக்கம், தாம்பரம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் 7 வெளிமாநில குற்றவாளிகள் கைது. சென்னை, நங்கநல்லூர், 2வது குறுக்கு தெரு விரிவு, எஸ்.பி.ஐ காலனி, என்ற முகவரியில் திருமதி.கோமளவள்ளி, வ/48, …

சிறப்பாக புலன்விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்த 49 காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார். Read More

பரம்பிக்குளம் ஆழியாறு நீர் பங்கீடு ஒப்பந்த மறு ஆய்வு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் அறிக்கை

பரம்பிக்குளம் – ஆழியாறு நீர் பங்கீட்டு ஒப்பந்த மறு ஆய்வு குறித்த தமிழக – கேரள முதல்வர்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இதுகுறித்து தீர்வு காண இரு மாநிலங்கள் சார்பிலும் 5 பேர் என 10 பேர் கொண்ட சிறப்பு பொதுக்குழுவை அமைப்பது …

பரம்பிக்குளம் ஆழியாறு நீர் பங்கீடு ஒப்பந்த மறு ஆய்வு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் அறிக்கை Read More

முதல் அமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கழகத்தின் செய்தி தொடர்பாளர் திருமதி.சசிரேகா சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துப் பெற்றார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப் பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி மு.பழனிசாமி அவர்களை, அவரது இல்லத்தில் 26.9.2019 அன்று வியாழக் கிழமை, கழக செய்தித் தொடர்பாளர் திருமதி ஹ சசிரேகா அவர்கள் தனது பிறந்த …

முதல் அமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கழகத்தின் செய்தி தொடர்பாளர் திருமதி.சசிரேகா சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துப் பெற்றார். Read More

திரு.முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும் துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்ளையும் சந்தித்த பிரமுகர்கள்

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் 21.10.2019 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சருமான திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களை 26.9.2019 அன்று வியாழக் …

திரு.முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும் துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்ளையும் சந்தித்த பிரமுகர்கள் Read More

துணை முதல் அமைச்சர் திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்களை சந்தித்து பிரமுகர்கள்

1) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சருமான திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களை, 26.9.2019 அன்று வியாழக் கிழமை 21.10.2019 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் கழக …

துணை முதல் அமைச்சர் திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்களை சந்தித்து பிரமுகர்கள் Read More

முதல் அமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்த பிரமுகர்கள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப் பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சருமான திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்களை, அவரது இல்லத்தில்  26.9.2019 – வியாழக் கிழமை, அன்று 21.10.2019 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் …

முதல் அமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்த பிரமுகர்கள் Read More