சென்னை விமான நிலையத்தில் மறுநடவு செய்யப்பட்ட மரங்கள்

சாதகமான சுற்றுச் சூழலை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் சென்னை விமான நிலைய வளாகத்தில் நடப்பட்டிருந்த 15 முதல் 20 ஆண்டுகள் பழமையான 25 மரங்கள் வேரோடு பெயர்த்தெடுக்கப்பட்டு, கடந்த ஒரு வாரத்தில் மறுநடவு செய்யப் பட்டுள்ளன. இந்த மரங்கள் பல்வேறு இனங்கள் …

சென்னை விமான நிலையத்தில் மறுநடவு செய்யப்பட்ட மரங்கள் Read More

பொறியியல் கல்லூரியில் பகவத் கீதை விருப்பப் பாடமாக இருக்கக்கூடாது – அடியோடு நீக்கப்பட வேண்டும் – சென்னை விமான நிலையத்தில் வைகோ பேட்டி

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகை யாளர்களைச் சந்தித்தார். அதுபோது அவர் கூறியதாவது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில், தத்துவ இயல் பாடத்தின் கீழ் பகவத் கீதையை …

பொறியியல் கல்லூரியில் பகவத் கீதை விருப்பப் பாடமாக இருக்கக்கூடாது – அடியோடு நீக்கப்பட வேண்டும் – சென்னை விமான நிலையத்தில் வைகோ பேட்டி Read More

பனை மரம் மற்றும் பயன்தரும் மரங்கள் சாகுபடியினை பரமக்குடி வட்டம் உரப்புளி கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ்.இ.ஆ.ப. அவர்கள் துவக்கி வைத்தார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இருபத்தி ஐந்தாயிரம் (25000) பலன்தரும் மரங்களின் கன்றுகள் விநியோகத்திற்காக 5 இலட்சம் ரூபாய் நிதியினையும் 2.50 இலட்சம் பனைமர விதைகள் விநியோகத்திற்காக 10 இலட்சம் ரூபாய் நிதியினையும் தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. மானாவாரி விவசாயிகளின் நலனுக்காக மாநில அரசு …

பனை மரம் மற்றும் பயன்தரும் மரங்கள் சாகுபடியினை பரமக்குடி வட்டம் உரப்புளி கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ்.இ.ஆ.ப. அவர்கள் துவக்கி வைத்தார். Read More

டெல்டா மாவட்டங்களை பார்வையிட நடிகர் சூர்யாவுக்கு விவசாயிகள் அழைப்பு

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘காப்பான்’ படத்தில் விவசாயிகளின் நலனுக்காகக் குரல் கொடுத்த நடிகர் சூர்யாவை தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் விவசாயிகளோடு நேரில் சந்தித்தார். பெரும் ஆபத்து சூழ்ந்திருக்கும் டெல்டா மாவட்டங்களின் நிலையை அப்பட்டமாகப் …

டெல்டா மாவட்டங்களை பார்வையிட நடிகர் சூர்யாவுக்கு விவசாயிகள் அழைப்பு Read More

புதிய நெல் ரகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் அறிமுகம் செய்து விவசாயிகளுக்கு வழங்கினார்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் வலையனேந்தல் கிராமத்தில் 26.09.2019 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ். இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய புதியரக நெல் அறிமுக விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது. மாண்புமிகு …

புதிய நெல் ரகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் அறிமுகம் செய்து விவசாயிகளுக்கு வழங்கினார். Read More

மின் இணைப்பு கட்டண உயர்வை அரசு கைவிட வேண்டும் – இரா.முத்தரசன்

மின் இணைப்புக் கட்டணம், பிணை வைப்புத்தொகை, மின் அளவீட்டு கருவியின் வாடகை, மறு இணைப்பு கட்டணம் மற்றும் மேம்பாட்டு கட்டணம் ஆகியவற்றை பன்மடங்கு உயர்த்த அரசு திட்டமிட்டிருக்கிறது. கட்டண உயர்வு ரூ.1600 முதல் ரூ.6000-ம் வரை இருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. …

மின் இணைப்பு கட்டண உயர்வை அரசு கைவிட வேண்டும் – இரா.முத்தரசன் Read More

விவேக் தேவ்ராய்குழு பரிந்துரையை மத்திய அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் – இரா.முத்தரசன்

இரயில்வே நிர்வாகத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு விவேக் தேவ்ராய் தலைமையில் குழு அமைத்தது. இக்குழு 300 பக்கங்களைக் கொண்ட பரிந்துரையை மத்திய அரசுக்கு 2015-ம் ஆண்டு வழங்கி யுள்ளது. உலகில் மிகப்பெரும் பொதுத்துறை நிறுவனமாக …

விவேக் தேவ்ராய்குழு பரிந்துரையை மத்திய அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் – இரா.முத்தரசன் Read More

சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூட்டத்தில் துணை தலைமை தொழிலாளர் ஆணையர் பங்கேற்பு

சர்வதேச தொழிலாளர் அமைப்பு என்பது ஐக்கிய நாடுகள் சபையில் அமையப்பெற்ற ஒரே முத்தரப்பு மன்றம் ஆகும். உலக நாடுகள் அனைத்திலும் தொழிலாளர் சட்டங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மரபுகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படை மூலமாகவே இயற்றப்படுகிறது. அத்தகைய …

சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூட்டத்தில் துணை தலைமை தொழிலாளர் ஆணையர் பங்கேற்பு Read More

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவ ராவ்இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடை பெற்றது.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 23.09.2019 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவ ராவ் இ.ஆ.ப. அவர்கள் தலைமை யில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொது …

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவ ராவ்இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடை பெற்றது. Read More

65 ஆண்டுகள் தொடர்ந்து பொது நலத்திலும், சமூக நலத்திலும் பாடுபட்டுவரும் சமூக ஆர்வலர் தியாகி. துமிழ்மகன் உசேனுக்கு “டாக்டர்” பட்டம் யுனிவர்செல் பிரஸ் மீடியா எஜூகேசன் வித்யாபித் (அகில உலக பத்திரிக்கைஊடக சங்கம்) வழங்கியது.

சென்னையில் செயல்பட்டு வரும், அகில உலக பத்திரிக்கை ஊடக சங்கம் (யுனிவர்செல் பிரஸ் மீடியா எஜூகேசன் வித்யாபித்) ஆண்டு தோறும் விழா நடத்தி, சமூக நல ஆர்வலர்களை தேர்ந்தெடுத்து, கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி வருகிறார்கள். இந்த ஆண்டுவிழா, அம்பத்தூர் சாலை, …

65 ஆண்டுகள் தொடர்ந்து பொது நலத்திலும், சமூக நலத்திலும் பாடுபட்டுவரும் சமூக ஆர்வலர் தியாகி. துமிழ்மகன் உசேனுக்கு “டாக்டர்” பட்டம் யுனிவர்செல் பிரஸ் மீடியா எஜூகேசன் வித்யாபித் (அகில உலக பத்திரிக்கைஊடக சங்கம்) வழங்கியது. Read More