விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு விருப்பமனு தாக்கல்

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் 21.10.2019 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு …

விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு விருப்பமனு தாக்கல் Read More

தோல் தொழில் துறை, ஏற்றுமதி சார்ந்த துறை என்றும், இத்துறையில், அடுத்த ஐந்தாண்டுகளில் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் – அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே

தோல் தொழில் துறை, ஏற்றுமதி சார்ந்த துறை என்றும், இத்துறையில், அடுத்த ஐந்தாண்டுகளில் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவித்தார். இந்த ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் கச்சா மற்றும் பாதியளவு தயாரிக்கப் பட்ட தோல்களுக்கு ஏற்றுமதி வரி …

தோல் தொழில் துறை, ஏற்றுமதி சார்ந்த துறை என்றும், இத்துறையில், அடுத்த ஐந்தாண்டுகளில் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் – அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே Read More

தோல் மற்றும் தோல் பொருள் தயாரிப்போருக்கு முன்அனுபவ அங்கீகார சான்றிதழ்

சென்னையில் உள்ள தோல் மற்றும் தோல் பொருள் தயாரிப்போருக்கு முன் அனுபவ அங்கீகார சான்றிதழை டாக்டர் மகேந்திர நாத் பாண்டே வழங்கினார். இந்தியா முழுவதுமுள்ள காலணி தயாரிப்போர், கவுரவமான முறையில் வாழ்க்கை நடத்துவதற்கான, காலணி தயாரிப்போர் சுயமரியாதைத் திட்டம் ஒன்றையும் அவர் அறிவித்தார். இந்தத் திட்டத்திற்கு  தொழில் நிறுவன …

தோல் மற்றும் தோல் பொருள் தயாரிப்போருக்கு முன்அனுபவ அங்கீகார சான்றிதழ் Read More

நாங்குநேரி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு

தமிழ்நாட்டில் நாங்குநேரி விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதுச்சேரி மாநிலத்தில் காமராஜ் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது . விக்கிரவாண்டியில் திமுகவும் நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களும் போட்டியிடுவதென முடிவு செய்யப் பட்டுள்ளது. …

நாங்குநேரி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு Read More

தமிழகத்துக்கு வருமா புதிய ரயில்கள்

பொதுவாக ஒவ்வொரு வருடமும் ரயில்வே நிதி நிலை அறிக்கை பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், பயணிகள் சங்கங்கள், வியாபாரிகள் சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கோரிக்கை யின் அடிப்படையில் புதிய ரயில்கள் இயக்கவும், ரயில் நீட்டிப்பு செய்தல், ரயில்கள் …

தமிழகத்துக்கு வருமா புதிய ரயில்கள் Read More

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் எடப்பாடி அரசுக்குப் பாடம் புகட்டுவோம் – வைகோ

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21 இல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. விக்கிரவாண்டி தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகமும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடுவதாக தி.மு.க. …

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் எடப்பாடி அரசுக்குப் பாடம் புகட்டுவோம் – வைகோ Read More

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி – இடைத்தேர்தலில திமுக கூட்டணிக்கு ஆதரவு – முத்தரசன்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான விககிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற அக்டோபர் 21, 2019 நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.கழகம், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் போட்டி யிடுவார்கள் என …

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி – இடைத்தேர்தலில திமுக கூட்டணிக்கு ஆதரவு – முத்தரசன் Read More

கீழடி அகழாய்வுப் பகுதியை சர்வதேச அருங்காட்சியகமாக அமைக்க வேண்டும் – முத்தரசன்

கீழடி அகழாய்வில் தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை மிக மூத்தது முதன்மை யானது என்பது தொல்லியல் ஆதாரப்பூர்வ உறுதி படுத்தப்பட்டுள்ளது. கொடு மணல், அழகன்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்த அகழாய்வில் கிடைத்த பொருட்களை ஆதாரங்களை விடத் தொன்மையான ஆதாரங்கள் கீழடியில் கிடைத்துள்ளது. …

கீழடி அகழாய்வுப் பகுதியை சர்வதேச அருங்காட்சியகமாக அமைக்க வேண்டும் – முத்தரசன் Read More

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாh;பாக மாணவ மாணவியர்கள் பங்கேற்ற சைக்கிள் விளையாட்டுப் போட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் பட்டிணம்காத்தான் இசிஆர் சாலை முன்பாக இன்று (22.09.2019) தமிழ்நாடு விளையாட்டுமேம்பாட்டு ஆணையம் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்கள் மாணவ மாணவியர்கள் பங்கேற்ற …

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாh;பாக மாணவ மாணவியர்கள் பங்கேற்ற சைக்கிள் விளையாட்டுப் போட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். Read More

காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

21.10.2019 அன்று நடைபெறவுள்ள நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலில் தி.மு.க. – காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் போட்டியிட ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டு திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டது. நாங்குநேரி இடைத் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள …

காங்கிரஸ் கட்சி அறிவிப்பு Read More