சூளைமேடு பகுதியில் அதிகாலை நேரத்தில் நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து உதவிய பெண் காவல் ஆய்வாளர் மற்றும் பெண் காவலரை சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

F-5 சூளைமேடு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி.S.சித்ரா மற்றும் காவல் வாகன ஓட்டுநர் ஆயுதப்படை பெண் காவலர் M.பத்மாவதி (பெ.கா.42539) ஆகியோர் கடந்த 12.9.2019 அன்று இரவு ரோந்து பணியிலிருந்தபோது, அதிகாலை சுமார் 03.00 மணியளவில் (13.9.2019) சூளைமேடு நெடுஞ்சாலை …

சூளைமேடு பகுதியில் அதிகாலை நேரத்தில் நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து உதவிய பெண் காவல் ஆய்வாளர் மற்றும் பெண் காவலரை சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

போக்குவரத்து தொடர்பான பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமினை காவல் ஆணையாளர் அவர்கள் துவக்கி வைத்தார்

போக்குவரத்து தொடர்பாக பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்க்கும் பொருட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. அ.கா. விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில், சென்னை பெருநகர காவல் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையாளர் திரு.ஏ.அருண், இ.கா.ப., அவர்கள் வழிகாட்டுதலின் …

போக்குவரத்து தொடர்பான பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமினை காவல் ஆணையாளர் அவர்கள் துவக்கி வைத்தார் Read More

நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் எலச்சிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம்.இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு

நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் எலச்சிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.ஆசியாமரியம்.இ.ஆ.ப. அவர்கள் 12.09.2019 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சித்த மருத்துவ பிரிவு மருந்து …

நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் எலச்சிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம்.இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு Read More

குடிமராமத்து திட்டத்தின்கீழ் ரூ.19.00 இலட்சம் மதிப்பீட்டில் திருச்செங்கோடு வட்டம் அகரம் கிராமத்தில் உள்ள அகரம் ஏரி புனரமைக்கும் பணி – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம் .இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டார்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 2019-2020-ம் ஆண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் சரபங்கா வடிநில கோட்ட பகுதிகளில் ரூ.517.00 லட்சம் மதிப்பீட்டில் 14 பணிகள் மேற்கொள்ளவும் மேட்டூர் அணைக் கோட்ட பகுதிகளில் ரூ.121.40 லட்சம் மதிப்பீட்டில் 5 பணிகள் …

குடிமராமத்து திட்டத்தின்கீழ் ரூ.19.00 இலட்சம் மதிப்பீட்டில் திருச்செங்கோடு வட்டம் அகரம் கிராமத்தில் உள்ள அகரம் ஏரி புனரமைக்கும் பணி – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம் .இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டார். Read More

ஆட்டோவில் பெண் பயணி தவறவிட்ட ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள வைர, தங்க நகைகள், ரொக்கம் ரூ.15,000/- அடங்கிய சூட்கேஸை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை, கீழ்ப்பாக்கம், வரதம்மாள் தோட்டம், 3வது தெரு,எண்.163 என்ற முகவரியில் பத்மநாபன், வ/54, த/பெ. சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட மேஸ்திரியாகவும் ஓய்வு நேரங்களில் வாடகை ஆட்டோ எடுத்து ஓட்டி வருகிறார். இவர் கடந்த 08.09.2019 அன்று காலை …

ஆட்டோவில் பெண் பயணி தவறவிட்ட ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள வைர, தங்க நகைகள், ரொக்கம் ரூ.15,000/- அடங்கிய சூட்கேஸை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

பணியின் போது சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த 14 காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

1.மெரினா பகுதியில் வாலிபரை கத்தியால் தாக்கி தங்கச்செயின் மற்றும் செல்போன்களை பறித்து சென்ற வழக்கில் 3 குற்றவாளிகள் ½ மணி நேரத்தில் கைது. சென்னை, அயனாவரம், செட்டி கார்டன், எண்.24/1 என்ற முகவரியில் ஜெரின்ஜோசப், வ/22, த/பெ.ஜோஸ்வா என்பவர் வசித்து வருகிறார். …

பணியின் போது சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த 14 காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பாக ‘தூய்மையே சேவை” விழிப்புணர்வு பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்இ.ஆ.ப. அவர்கள் அரியமான் கடற்கரையில் துவக்கி வைத்தார்

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் சாத்தக்கோன்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட அரியமான் கடற்கரையில் இன்று (11.09.2019) ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கொ.வீரராகவ ராவ்.இ.ஆ.ப. அவர்கள் தூய்மையே சேவை விழிப்புணர்வு பணிகளை துவக்கி …

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பாக ‘தூய்மையே சேவை” விழிப்புணர்வு பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்இ.ஆ.ப. அவர்கள் அரியமான் கடற்கரையில் துவக்கி வைத்தார் Read More

சமூக சிந்தனையாளரும் சர்வதேச விளையாட்டு வீரருமான டாக்டர்.மா.ரா.சௌந்தரராஜன் வாழ்க்கைக்குறிப்பு

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட மாடநாடா என்னும் கிராமம் தான் என் சொந்த ஊர். பள்ளிப்பருவம் எல்லாமே அங்குள்ள அரசு பள்ளியில் தான். பட்டப்படிப்பு சென்னையில் படித்தேன். ஒன்பது வயதில் விபத்து நடப்பதற்கு முன்பு நான் கலந்து கொண்ட பேச்சு …

சமூக சிந்தனையாளரும் சர்வதேச விளையாட்டு வீரருமான டாக்டர்.மா.ரா.சௌந்தரராஜன் வாழ்க்கைக்குறிப்பு Read More

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 10.09.2019 அன்று வருகை தந்துள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு சி.என்.மகேஸ்வரன்,இ.ஆ.ப., அவர்கள், இராமநாதபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் விநியோக திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் …

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் Read More

ஒன்பது வயதில் உலக சாதனை புரிந்த இரட்டையர்கள்

இந்தியாவில் முதல்முறையாக 7 வயதில் கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்ற இரட்டையர்கள் என்ற சாதனையைச் செய்துள்ளனர் காரைக்காலைச் சேர்ந்த ஸ்ரீவிசாகன் மற்றும் ஸ்ரீஹரிணி. காரத்தே வகுப்பு, பள்ளி வகுப்பு என ரொம்பவே பிஸியாக இருந்த கராத்தே கிட்ஸை விடுமுறை நாளில் சந்தித்தோம். …

ஒன்பது வயதில் உலக சாதனை புரிந்த இரட்டையர்கள் Read More