சிறுபான்மை மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக கூடுதலாக 1000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் – மத்திய அமைச்சரிடம் அபூபக்கர் கோரிக்கை

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 2 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். இவர்கள் அனைவரும் எந்தவித சிரமமும் இல்லாமல், தங்களது புனித பயணத்தை முடித்து தாயகம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் அனைவரும் …

சிறுபான்மை மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக கூடுதலாக 1000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் – மத்திய அமைச்சரிடம் அபூபக்கர் கோரிக்கை Read More

சென்னையில் மத்திய ரசாயன உர அமைச்சகத்திற்குட்பட்ட ரசாயன மற்றும் பெட்ரோ ரசாயனத் துறையின்கீழ் செயல்படும் சென்னை சிப்பெட்-பிளாஸ்டிக் தொழில்நுட்ப நிறுவன மாணவர்களுக்கான விடுதியை திறந்துவைப்பதன் அடையாளமாக மத்திய ரசாயன உரத்துறை அமைச்சர் திரு.டி.வி. சதானந்த கவுடா கல்வெட்டைத் திறந்து வைத்தார்,

சென்னையில் மத்திய ரசாயன உர அமைச்சகத்திற்குட்பட்ட ரசாயன மற்றும் பெட்ரோ ரசாயனத் துறையின்கீழ் செயல்படும் சென்னை சிப்பெட்-பிளாஸ்டிக் தொழில்நுட்ப நிறுவன மாணவர்களுக்கான விடுதியை திறந்துவைப்பதன் அடையாளமாக மத்திய ரசாயன உரத்துறை அமைச்சர் திரு.டி.வி. சதானந்த கவுடா கல்வெட்டைத் திறந்து வைத்தார், Read More

ஒவ்வொரு குழந்தைக்கும் எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டுவர அழைப்பு விடுகிறார் திரிஷா

இது குறித்து பேசுவதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் 3000 இளம் தலைவர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகிறார். யுனிசெப் நிறுவனத்தின் நல் எண்ண தூதுவர் மற்றும் பிரபல தென்னிந்திய திரைப்பட நட்சத்திரமான செல்வி.த்ரிஷா கிருஷ்ணன் குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வன்முறையும் …

ஒவ்வொரு குழந்தைக்கும் எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டுவர அழைப்பு விடுகிறார் திரிஷா Read More

அதிக திறன் கொண்ட மறைகாணி கருவிகளை சென்னை பெருநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., 28.8.2019 கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முட்டுக்காடு படகு இல்லம் அருகில் (சென்னை பெருநகர காவல் எல்லை முடியும் இடம்) வாகனங்களின் பதிவு எண்களை துல்லியமாக பதிவு செய்யும் திறன் கொண்ட ANPR மறைகாணி …

அதிக திறன் கொண்ட மறைகாணி கருவிகளை சென்னை பெருநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார். Read More

கடலாடி மற்றும் முதுகுளத்தூர் வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில் உள்ள பொதுப்பணித்துறை கண்மாய்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கீழுள்ள ஊரணிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ்.இ.ஆ.ப அவர்கள் ஆய்வு.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் குடிமராமத்து திட்டத்தின் கீழ், இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி மற்றும் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள கண்மாய்கள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் உள்ள ஊரணிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் …

கடலாடி மற்றும் முதுகுளத்தூர் வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில் உள்ள பொதுப்பணித்துறை கண்மாய்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கீழுள்ள ஊரணிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ்.இ.ஆ.ப அவர்கள் ஆய்வு. Read More

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 15 அரசு உதவி

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 15 அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சார்ந்த 1056 மாணாக்க;களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவராவ்.இ.ஆ.ப. அவர்கள் வழங்கினார். இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட …

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 15 அரசு உதவி Read More

போராடி வரும் தமிழக அரசு டாக்டர்களை அழைத்துப் பேச வேண்டும் – இரா.முத்தரசன்

ஊதிய உயர்வு, காலமுறை பதவி உயர்வு, முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும், மருத்துவர்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக …

போராடி வரும் தமிழக அரசு டாக்டர்களை அழைத்துப் பேச வேண்டும் – இரா.முத்தரசன் Read More

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.நல்லகண்ணு

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.நல்லகண்ணு மற்றும் மாநில பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு விடுக்கும் செய்தி தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.நல்லகண்ணு மற்றும் மாநில பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியன் …

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.நல்லகண்ணு Read More

டாக்டர் அம்பேத்கர் சிலை உடைப்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

வேதாரண்யம் நகரில் டாக்டர் அம்பேத்கர் சிலை உடைத்து சேதப்படுத்தப் பட்டதை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மிக வன்மையாக கண்டிக்கின்றது. விடுதலைப் போராட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் பங்கேற்று சிறப்பித்த வேதாரண்யம் …

டாக்டர் அம்பேத்கர் சிலை உடைப்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் Read More