இணைய பயன்பாட்டின்போது எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து ‘உஷார் பயன்பாட்டாளர்கள் மற்றும் சகலகலா பூச்சாண்டி’ என்ற தலைப்பிலான இசைக்காணொளி குறுந்தகட்டை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெளியிட்டார்.
இணைய பயன்பாட்டின்போது எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் விதமாக உஷார் பயன்பாட்டாளர்கள் மற்றும் சகலகலா பூச்சாண்டி என்ற தலைப்பில் இசை காணொளி 16.8.2019 அன்று வெளியிடப்பட்டது. ஏற்கனவே கடந்த 09.03.2019 அன்று சைபர் கிரைம் மற்றும் …
இணைய பயன்பாட்டின்போது எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து ‘உஷார் பயன்பாட்டாளர்கள் மற்றும் சகலகலா பூச்சாண்டி’ என்ற தலைப்பிலான இசைக்காணொளி குறுந்தகட்டை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெளியிட்டார். Read More