திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு

திருநெல்வேலி மாவட்டதில் பணிரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டோ அல்லது விபத்து ஏற்ப்பட்டோ மருத்துவ சிகிக்சை பெறும் போது மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் போது ஏற்படும் இடர்பாடுகள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் …

திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு Read More

சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் …

சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது Read More

பள்ளி மாணவர்கள் முன்னிலையில் பியானோ வாசித்து அசத்திய லிடியன் நாதஸ்வரம் ஏ.ஆர்.ரகுமானிடம் உள்ள அதே அன்பு, பணிவு, திறமை லிடியனிடம் உண்டு – பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்

ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் இந்தியன் பப்ளிக் ஸ்கூல் குழந்தைகளுக்கென பிரத்யேக செய்தி மற்றும் கலை, புகைப்பட திறமையை ஊக்குவிக்கும் இரண்டு புதிய முயற்சிகளை ஆகஸ்ட் 6 ஆம் தேதி அறிமுகம் செய்தது. கிட்ஸ் நியூஸ் மற்றும் அகாடமி ஆஃப் ஆர்ட் …

பள்ளி மாணவர்கள் முன்னிலையில் பியானோ வாசித்து அசத்திய லிடியன் நாதஸ்வரம் ஏ.ஆர்.ரகுமானிடம் உள்ள அதே அன்பு, பணிவு, திறமை லிடியனிடம் உண்டு – பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் Read More

நடிகர் ஜெய்வந்த் நற்பணி இயக்க நிர்வாகிகள் அறிமுக – ஆலோசனை கூட்டம்

நடிகரும் சமூக ஆர்வலருமான ஜெய்வந்த் தனது மனிதநேய நடவடிக்கைகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில், ‘அகில இந்திய ஜெய்வந்த் நற்பணி இயக்கத்தை (பதிவு எண்: 328/2019) தனது தந்தை திரு.வெங்கட் அவர்களின் திருக்கரத்தால் துவக்கியிருக்கிறார். தனது துறை சார்ந்த மனித நேய முன்னெடுப்புகள் …

நடிகர் ஜெய்வந்த் நற்பணி இயக்க நிர்வாகிகள் அறிமுக – ஆலோசனை கூட்டம் Read More