
சித்திரையை மகிழ்வோடு கொண்டாடி மகிழ்வோம் – வைகோ வாழ்த்து
இளைய வயதினருக்கு இச்சித்திரை மாதம் தான் வசந்த விழா காலம் என இலக்கியம் கூறுகிறது. “சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்தன என்றும், இதுவே இந்திர விழா எடுக்கும் பருவம்” என்றும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் வர்ணிக்கின்றார். இளவேனில் காலத்தின் தொடக்கமாக மலரும் …
சித்திரையை மகிழ்வோடு கொண்டாடி மகிழ்வோம் – வைகோ வாழ்த்து Read More