தலைவர்கள் மீது ஆபாச அவதூறு பதிவிடும் சமூக விரோதிகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம். – இரா.முத்தரசன்

தமிழக மக்களின் நன்மதிப்பை பெற்றவரும், அரசியல் இயக்கங்களின் மூத்த தலைவரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினருமான, விடுதலைப் போராட்ட வீரர் தோழர் இரா.நல்லகண்ணு அவர்களை இழிவுபடுத்தும் வகையில், சமூக அமைதி சீர்குலைத்து மோதலை உருவாக்கும் தீய உள்நோக்கத்துடன் முகநூலில் …

தலைவர்கள் மீது ஆபாச அவதூறு பதிவிடும் சமூக விரோதிகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம். – இரா.முத்தரசன் Read More

அயல்நாடுகளில் இறந்த தமிழர்கள் அமைச்சர் ஜெய்சங்கருக்கு, வைகோ கடிதம்

தென்காசி மாவட்டம், கீழ்கடையம் புலவனூரைச் சேர்ந்த பொன்னுதுரை, மேற்கு ஆப்பிரிக் காவின் சியர்ரா லியோன் நாட்டில், மின்கோபுரங்கள் அமைக்கும் பணியில் வேலை பார்த்து வந்தார். பணிகள் சரிவர நடக்கவில்லை எனக்கூறி, நிறுவனத்திற்கும், பொன்னுதுரை மற்றும் அவரைச் சார்ந்த தொழிலாளர்களுக்கும் இடையில் பிரச்சினைகள் …

அயல்நாடுகளில் இறந்த தமிழர்கள் அமைச்சர் ஜெய்சங்கருக்கு, வைகோ கடிதம் Read More

இந்த தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்தது, இந்துக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. நாம் நமது சுதந்திரத்திற்காக போராட தயாராகுவோம் – இராமகோபாலன்

கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் யூடியுப் சேனலில் இந்துக்களின் சமய நம்பிக்கையை கொச்சைப் படுத்தி தொடர்ந்து விடியோ வெளியிட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்துக்களின் சமய நம்பிக்கைகள், இறை அடியார்கள் தொடர்ந்து இழிவு படுத்துவது அதிகரித்து வந்துள்ளது கவனிக்கத்தக்கது. பொய்யும் …

இந்த தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்தது, இந்துக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. நாம் நமது சுதந்திரத்திற்காக போராட தயாராகுவோம் – இராமகோபாலன் Read More

மருத்துவப்படிப்பில் கூடுதல் இடங்களை அறிவித்து, ஓபிசி பிரிவினருக்கு மறுக்கப்பட்ட 27% இடங்களை வரும் கல்வியாண்டுகளில் பிரித்து ஒதுக்கிட வேண்டும் – சரத்குமார் வலியுறுத்தல்

மருத்துவக் கல்வியில் இளங்கலை, முதுகலை, பல்மருத்துவ படிப்புகளுக்கு அகில இந்திய மருத்துவ தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டு உரிமை பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருவதும், மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அவசியமில்லை என்ற …

மருத்துவப்படிப்பில் கூடுதல் இடங்களை அறிவித்து, ஓபிசி பிரிவினருக்கு மறுக்கப்பட்ட 27% இடங்களை வரும் கல்வியாண்டுகளில் பிரித்து ஒதுக்கிட வேண்டும் – சரத்குமார் வலியுறுத்தல் Read More

சமூக மோதலை உருவாக்கும் சதிச் செயல்களை வன்மையாக கண்டிக்கிறோம் – இரா.முத்தரசன்

‘ஆன்மீக நம்பிக்கை’ கொண்ட மக்களை மத அடிப்படைவாத நிலைக்கு நெட்டித்தள்ளி, மதவெறியூட்டி, தமிழகத்தை வன்முறைகளமாக்கி, அரசியல் ஆதாயம் தேடும் வெறுப்பு அரசியல் சக்திகளின் சதிச்செயல்கள் குற்றச் செயல்களாக வெளிப்பட்டு வருகின்றன. அண்மையில் கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் வெளியான ‘கந்தர் சஷ்டி’ …

சமூக மோதலை உருவாக்கும் சதிச் செயல்களை வன்மையாக கண்டிக்கிறோம் – இரா.முத்தரசன் Read More

சின்ன அண்ணாமலை நூறறாண்டு விழா = கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

விடுதலைப் போராட்ட வீரரும், பதிப்புலகின் பிதாமகன் என போற்றப்படும் நகைச்சுவை மன்னன் திரு சின்ன  அண்ணாமலை அவர்களின் நூற்றாண்டு விழா ஆகஸ்ட் புரட்சி நடைபெற்ற 9 ஆம் தேதி முதல் சுதந்திர நாளான  ஆகஸ்ட் 15 வரை மிகச்சிறப்பாக கொண்டாடுவதென தமிழ்நாடு …

சின்ன அண்ணாமலை நூறறாண்டு விழா = கே.எஸ்.அழகிரி அறிவிப்பு Read More

சாலையோர குடிசைவாசிகளுக்கு அரசு செலவில் கான்ங்கீரிட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தேனி மாவட்ட சுற்றுலா மாளிகையில்  தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் நடைபெற்று வரும் குடியிருப்புகள் கட்டுமானப்பணிகள் குறித்து துறை  சார்ந்த முதன்மை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் இன்று (18.07.2020) மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி  பல்தேவ் …

சாலையோர குடிசைவாசிகளுக்கு அரசு செலவில் கான்ங்கீரிட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். Read More

முருகப் பெருமானை இழிவு படுத்திய கறுப்பர் கூட்டத்தை வன்மையாக கண்டிப்பதாக சரத்குமார் கூறியுள்ளார்

தினமும் முருகனைத் துதித்து 108 முறை ஓம் நமசிவாய என்று சிவ பூஜை செய்து, தாய் தந்தையரை வணங்கி  சமத்துவமாக இருத்தல் அவசியம் என்று நாளை துவங்கு கின்ற என் கருத்து.. கறுப்பர் கூட்டமே நீங்கள்  இயக்கிவிடப்பட்ட மூடர்கள். உதவி செய்யாவிட்டாலும் …

முருகப் பெருமானை இழிவு படுத்திய கறுப்பர் கூட்டத்தை வன்மையாக கண்டிப்பதாக சரத்குமார் கூறியுள்ளார் Read More

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை களங்கப்படுத்தி வன்முறையை தூண்டும் சமூக விரோதிகளை கண்டித்து தமிழகம் முழுவதும் 22.07.2020 ஆர்ப்பாட்டம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகம், (பாலன் இல்லம்) சென்னை மாநகர்,  தியாகராய நகரில் உள்ள செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு  வருகின்றது. 8 அடுக்கு மாடி கொண்ட கட்சி அலுவலகத்தின் பெயர் பலகை …

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை களங்கப்படுத்தி வன்முறையை தூண்டும் சமூக விரோதிகளை கண்டித்து தமிழகம் முழுவதும் 22.07.2020 ஆர்ப்பாட்டம் Read More

எளிமையான முறையில் தமிழ் பயிற்றுவிக்கும் இணைய வகுப்புகள் மதன் கார்க்கி தொடங்கினார்

மதன் கார்க்கியின் ஆராய்ச்சி நிறுவனத்தின் ‘பயில்’ பாடத் திட்டம் உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டும் இணைய வழியில் தமிழ் கற்க விரும்புவோருக்கு ஏற்றவாறு கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் ‘பயில்’ எனும் பாடத் திட்டத்தை வடிவமைத்து அதன் அடிப்படையில் இணைய வகுப்பு …

எளிமையான முறையில் தமிழ் பயிற்றுவிக்கும் இணைய வகுப்புகள் மதன் கார்க்கி தொடங்கினார் Read More