தபால் மூலம் வாக்களிக்கும் வசதி அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் – தேர்தல் ஆணையத்துக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

65 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் விரும்பினால் தபால் வாக்கு மூலம் வாக்களிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது. அதற்கேற்ப சட்ட அமைச்சகமும் தேர்தல் விதிகளில் திருத்தம் செய்து இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று …

தபால் மூலம் வாக்களிக்கும் வசதி அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் – தேர்தல் ஆணையத்துக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல் Read More

பேசு தமிழா பேசு 2020

தாய் மொழி தமிழில் பேசுவது அவமானம் அல்ல அது நம் அடையாளம் பேசு தமிழா பேசு 2020 சர்வதேச தமிழ் பேச்சுப் போட்டி. வணக்கம் மலேசியா, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை ஆகிய சங்கங்கள் இணைந்து …

பேசு தமிழா பேசு 2020 Read More

ஒரு இயக்குனரின் வேண்டுகோள்…

2020 ம் ஆண்டு பிறக்கும் போது யாருமே இது போன்ற பேரிடர் நம்மை நெருங்க போகிறது என்று நினைத்து கூட பார்த்து இருக்க வாய்ப்பில்லை. புத்தாண்டு சபதங்களும், புது வருட திட்டங்களும் கனவுகளும் என்று அனைவருமே ஏதோ ஒரு வகையில் இந்த …

ஒரு இயக்குனரின் வேண்டுகோள்… Read More

தேர்தல் நடத்தும் சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெறுக – வைகோ அறிக்கை

கொரோனா பொது முடக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து வெளியிட்டு வரும் அறிவிப்புகள் அனைத்தும் மக்களாட்சியின் மாண்பை சீர்குலைப்பதாகவே இருக்கின்றன. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தேர்தல் ஆணைத்துக்கு சுயாட்சியாகச் செயல்படுவதற்கான அதிகாரங்களை வழங்கி இருக்கின்றது. நாடாளுமன்ற, சட்டமன்றங்களின் …

தேர்தல் நடத்தும் சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெறுக – வைகோ அறிக்கை Read More

காமராஜ் பிறந்த தினத்தில் தமிழகம் மீட்பு நாளாக கடைபிடிக்க கே.எஸ்.அழகிரி உறுதிமொழி

பெருந்தலைவர் காமராஜரின் 117 வது பிறந்தநாளான ஜுலை 15 அன்று தமிழகம் மீட்பு நாளாகவும் அதை நிறைவேற்றுகிற வகையில் உறுதிமொழி ஏற்பு நாளாகவும் கடைபிடிப்பதென தமிழ்நாடு காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் அனைத்துத் துறைகளிலும் …

காமராஜ் பிறந்த தினத்தில் தமிழகம் மீட்பு நாளாக கடைபிடிக்க கே.எஸ்.அழகிரி உறுதிமொழி Read More

கிர்கிஸ்தான் மருத்துவ மாணவர்களையும், ஈரான் மீனவர்களையும் மீட்டு வருக – வைகோ

தமிழ்நாட்டைச் சேர்ந்த 650 க்கும் மேற்பட்ட மாணவர்கள், கிர்கிஸ்தான் நாட்டில், மருத்துவக் கல்வி பயின்று வருகின்றார்கள். கொரோனா தொற்று காரணமாக, விடுதி அறைகளில் தங்கி இருக்கும்படியும், வெளியில் வர வேண்டாம் எனவும், பல்கலைக் கழங்கள் கட்டுப்பாடுகள் விதித்து உள்ளன. எனவே, தொற்று …

கிர்கிஸ்தான் மருத்துவ மாணவர்களையும், ஈரான் மீனவர்களையும் மீட்டு வருக – வைகோ Read More

விவசாயிகளின் போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு – இரா.முத்தரசன்

விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் கையெழுத்து இயக்கம், கறுப்புக் கொடி ஏற்றும் போராட்டம் அறிவித்துள்ளனர். அவர்களது போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது. மின்சார சட்டத்திருத்த மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்புச் …

விவசாயிகளின் போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு – இரா.முத்தரசன் Read More

சி.பி.எஸ்.இ. பாடங்கள் உள்நோக்கத்துடன் குறைப்பு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

கொரோனா தொற்று பரவால் மற்றும் அதனால் போடப்பட்ட ஊரடங்கால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழலால் புதிய கல்வி ஆண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களின் பாடத்திட்டச் சுமையை 30 விழுக்காடு குறைப்பதற்கு மத்திய இடைநிலை …

சி.பி.எஸ்.இ. பாடங்கள் உள்நோக்கத்துடன் குறைப்பு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் Read More

கொரோனா தடுப்புக்கு நிதி ஒதுக்காமல் சாலைகள் அமைக்க ரூ.12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குவது தேவையா? – கே.எஸ்.அழகிரி

கொரோனாவின் கோரப்பிடியில் தமிழகம் கடுமையாக சிக்கி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரமாக உயர்ந்து 1898 பேர் பலியாகியிருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் கொரோனா எண்ணிக்கையில் 2 இடத்தில் தமிழகம் உயர்ந்திருக்கிறது. தற்போது கொரோவினால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டங்களில் உயர்ந்து வரும் …

கொரோனா தடுப்புக்கு நிதி ஒதுக்காமல் சாலைகள் அமைக்க ரூ.12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குவது தேவையா? – கே.எஸ்.அழகிரி Read More

“தமிழ்ப் பேரரசு கட்சியினை இந்திய தேர்தல் ஆணையம் பதிவு செய்தது!

“பேரன்பு கொண்ட அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டின் பல்வேறு போராட்டங்களில் தமிழ் மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு, இயற்கைவளம், கல்வி, தொழில், வேலைவாய்ப்பு உரிமைகள் உட்பட பல்வேறு உரிமை களுக்காக பல உக்கிரமான போராட்டங்களில் சமரசமின்றிப் போராடிக் கொண்டிருக்கிறோம். ஸ்டெர்லைட், நியூட்ரினோ, மீத்தேன், …

“தமிழ்ப் பேரரசு கட்சியினை இந்திய தேர்தல் ஆணையம் பதிவு செய்தது! Read More