அருந்ததியர் சமூகத்திற்கு உள் ஒதுக்கீடு – உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – வரவேற்கிறோம் – இரா.முத்தரசன்
பட்டியின மக்களில் கல்வியிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக ‘அருந்ததியர்’ சமூக மக்கள் அழுத்தப்பட்டிருந்தனர். இந்த சமூக அநீதியை நீக்க உதவும் வகை யில் சிறப்பு ஒதுக்கீடு வேண்டும் என நீண்டகாலமாக அருந்தததியர் சமூக அமைப்புகளும், ஜனநாயக அமைப்புகளும் போராடி வந்தன. தமிழக …
அருந்ததியர் சமூகத்திற்கு உள் ஒதுக்கீடு – உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – வரவேற்கிறோம் – இரா.முத்தரசன் Read More