ஸ்டாலின் மேயராக இருந்தபோது அரசாணை இல்லாமல் ராஜா சங்கருக்கு பதவி கொடுத்தை விளக்க முடியுமா என கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்

கடந்த இரண்டு நாட்களாக தி.மு.க. தலைவர் அண்ணன் ஸ்டாலின் அவர்களும் முன்னாள் அமைச்சர் நேரு அவர்களும் உள்ளாட்சித் துறைப் பற்றி சில கேள்விகள் கேட்டு வருகிறார்கள். குறிப்பாக சென்னை மாநகராட்சியின் முதண்மை தலைமைப் பொறியாளராக இருந்த புகழேந்தியை நகராட்சிகள் ஆணையரகத்தின் தலைமைப் …

ஸ்டாலின் மேயராக இருந்தபோது அரசாணை இல்லாமல் ராஜா சங்கருக்கு பதவி கொடுத்தை விளக்க முடியுமா என கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார் Read More

சி.பி.எஸ்.இ. பாடங்கள் குறைப்பு – இந்துத்துவ சனாதன கோட்பாடு திணிப்பு – வைகோ கண்டனம்

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கல்வித் துறையும் முடங்கி உள்ளதால், நடப்புக் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பது தாமதமாகி வருகிறது. இந்நிலையில், புதிய கல்வி ஆண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களின் பாடத்திட்டச் சுமையை 30 விழுக்காடு …

சி.பி.எஸ்.இ. பாடங்கள் குறைப்பு – இந்துத்துவ சனாதன கோட்பாடு திணிப்பு – வைகோ கண்டனம் Read More

போலீஸ் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்களா என விசாரிக்க வேண்டும் – தொல்.திருமாவளவன்

சாத்தான்குளம் காவல் நிலையப் படுகொலைகளுக்குப் பிறகு அந்தப் படுகொலையில் போலீஸ் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் பங்கு இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதையொட்டி அந்த அமைப்பைத் தடைசெய்யவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தினோம். …

போலீஸ் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்களா என விசாரிக்க வேண்டும் – தொல்.திருமாவளவன் Read More

தமிழ்நாடு முதன்மை தலைமை வருமானவரி ஆணையராக மாணிக்லால் கர்மாகர் பொறுப்பேற்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் முதன்மை தலைமை வருமானவரி ஆணையராக திரு.மாணிக்லால் கர்மாகர், பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இவர் மும்பையில் இருந்து பதவி உயர்வு பெற்று இங்கு வந்துள்ளார். 1985 ஆம் ஆண்டு இந்திய வருவாய் பணி அலுவலர்களின் தொகுப்பைச் சேர்ந்த இவர், வருமானவரித்துறையில் …

தமிழ்நாடு முதன்மை தலைமை வருமானவரி ஆணையராக மாணிக்லால் கர்மாகர் பொறுப்பேற்பு Read More

என்.எல்.சி. நிர்வாகம் தனது வாக்குறுதியை உறுதிப்படுத்திட வேண்டும் – இரா.முத்தரசன்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், பாய்லர் வெடித்து தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதும், உயிர் இழப்பும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மின்நுகர்வு குறைந்த செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பாய்லர்களின் இயக்கத்தை குறைந்தபட்சம் 40 முதல் 45 நாட்கள் வரை நிறுத்தி வைத்து, …

என்.எல்.சி. நிர்வாகம் தனது வாக்குறுதியை உறுதிப்படுத்திட வேண்டும் – இரா.முத்தரசன் Read More

இந்தியாவில் கலங்கரை விளக்கம் பகுதிகளை சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்தவையாக மேம்படுத்த திரு.மன்சுக் மண்டாவியா வலியுறுத்தல்

புதுதில்லி, ஜூலை 07, 2020. இந்தியாவில் உள்ள 194 கலங்கரை விளக்கங்கள் உள்ள பகுதிகளை சுற்றுலா தலங்களாக மேம்படுத்துவதற்காக மத்திய கப்பல்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு.மன்சுக் மண்டாவியா உயர்மட்டக் கூட்டம் ஒன்றை நடத்தினார். கலங்கரை விளக்கங்களை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகளை …

இந்தியாவில் கலங்கரை விளக்கம் பகுதிகளை சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்தவையாக மேம்படுத்த திரு.மன்சுக் மண்டாவியா வலியுறுத்தல் Read More

ரயில்வே துறை தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டம்

முதலில் கன்னியாகுமரி – சென்னை வழிதடத்தில் தனியார் ரயில் விடப்படும். ஆறுமாத காலத்துக்கு அடுத்து இந்த வழித்தடம் வருவாய் குறைவாக இருக்கின்றது என்று கூறி தனியார் கம்பெனியின் முதலாளி நேரடியாக டில்லியில் போய் பார்க்க வேண்டியவர்களை பார்த்து அரசு ரயிலான கன்னியாகுமரி …

ரயில்வே துறை தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டம் Read More

எழுவர் இனத்தவரையும் தேவேந்திர குல வேளாளார் என்ற ஒரே பெயரில் அழைக்கப்பட வேண்டும் – கே.எஸ்.அழகிரி

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான பண்ணாடி, காலாடி, வாதிரியார், இடும்பன், பள்ளன், தேவேந்திர குலத்தான் மற்றும் கடையன் ஆகிய ஏழு பிரிவுகளாக அழைக்கப்படுகின்ற மக்கள், தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரால் அழைக்கப்படவேண்டும் என்கிற கோரிக்கையை …

எழுவர் இனத்தவரையும் தேவேந்திர குல வேளாளார் என்ற ஒரே பெயரில் அழைக்கப்பட வேண்டும் – கே.எஸ்.அழகிரி Read More

என்.எல்.சி. இந்தியா விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு முழுமையாக இழப்பீடு அளிக்க வேண்டும் வைகோ வலியுறுத்தல்

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில், கடந்த ஜூன் 1ஆம் தேதி கொதிகலன் வெடித்ததில் 6 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பலி ஆனார்கள். கடுமையான தீ காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 17 தொழிலாளர் …

என்.எல்.சி. இந்தியா விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு முழுமையாக இழப்பீடு அளிக்க வேண்டும் வைகோ வலியுறுத்தல் Read More

ஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை

தமிழ் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிறிது காலம் சென்னையிலிருந்த நடிகர் சூரி பின்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமித்திற்கு சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகின்றார் .சென்னையில் இருந்த போது தனது குழந்தைகளுடன் …

ஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை Read More