சட்டப்பிரிவுகளில் திருத்தங்கள் கொண்டு வந்து குற்றவாளிகளை தண்டிக்கிற சூழலை உருவாக்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் காவல்நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்த சில நாட்களில் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே 7 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் …

சட்டப்பிரிவுகளில் திருத்தங்கள் கொண்டு வந்து குற்றவாளிகளை தண்டிக்கிற சூழலை உருவாக்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி Read More

விவசாயிகளின் கடனை வசூலிக்க அத்துமீறும் வங்கிகள் மீது நடவடிக்கை கோருகிறார் கே.எஸ்.அழகிரி

மத்திய, மாநில அரசுகளின் விவசாயி விரோதப் போக்குகளின் காரணமாக பல்வேறு நடவடிக்கைகளினால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. விவசாயி களின் விளைபொருள்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்காத காரணத்தால் விவசாயிகளின் கடன் சுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. …

விவசாயிகளின் கடனை வசூலிக்க அத்துமீறும் வங்கிகள் மீது நடவடிக்கை கோருகிறார் கே.எஸ்.அழகிரி Read More

விளைநிலங்களைப் பாழ்படுத்தும் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட்டு மாற்றுப் பாதையில் செயல்படுத்துக! வைகோ வலியுறுத்தல்

கோவை மாவட்டம், இருங்கூரிலிருந்து கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரை பெட்ரோலிய பொருட்களை குழாய் மூலம் எடுத்துச் செல்வதற்கு பாரத் பெட்ரோலிய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஐ.டி.பி.எல். நிறுவனம் செயல்படுத்த உள்ள இத் திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, …

விளைநிலங்களைப் பாழ்படுத்தும் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட்டு மாற்றுப் பாதையில் செயல்படுத்துக! வைகோ வலியுறுத்தல் Read More

தொடரும் குழப்பத்தில் கல்வித் துறை இரா.முத்தரசன்

தமிழ்நாடு கல்வித்துறை தொடர்ந்து வெளியிட்டு வரும் அறிவிப்புகள், மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் மன உளைச்சளையும் ஏற்படுத்தி வருவது கண்டனத்திற்குரியது. ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்று அறிவிக்கப்பட்டது. இது கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டதால் பொதுத் தேர்வு …

தொடரும் குழப்பத்தில் கல்வித் துறை இரா.முத்தரசன் Read More

வெளிநாடுகளிலிருந்து திருச்சி வந்திறங்கும் தமிழர்களுக்கு பரிசோதனைகளை விரைவு படுத்த வேண்டும் – நவாஸ்கனி எம்.பி.

-ஷேக்மைதீன்- வெளிநாடுகளிலிருந்து திருச்சி வந்திறங்கும் தமிழர்களுக்கு பரிசோதனைகளை விரைவு படுத்த கூடுதல் பரிசோதனை கருவிகளை வழங்க வேண்டும் என தமிழக அரசு சுகாதாரத்துறை முதன்மை செயலாளரிடம் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., …

வெளிநாடுகளிலிருந்து திருச்சி வந்திறங்கும் தமிழர்களுக்கு பரிசோதனைகளை விரைவு படுத்த வேண்டும் – நவாஸ்கனி எம்.பி. Read More

காவல்துறை நண்பர்கள் முறையை ரத்து செய்க…. அடுத்த ஜூன் மாதம் வரை விலையில்லா உணவுப் பொருள்கள் வழங்க வேண்டும் – இரா.முத்தரசன்

சமூகத்தில் நிகழும் குற்றங்களை தடுப்பது, குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்களை கைது செய்து, அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி, சாட்சியம் மற்றும் ஆவணங்கள் மூலம் அவர்களது குற்றச் செயல்களை நிருபித்து, தண்டனை கிடைக்கச் செய்வது, பொதுவான சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தை பராமரித்து வருவது போன்ற …

காவல்துறை நண்பர்கள் முறையை ரத்து செய்க…. அடுத்த ஜூன் மாதம் வரை விலையில்லா உணவுப் பொருள்கள் வழங்க வேண்டும் – இரா.முத்தரசன் Read More

தப்லீக் ஜமாஅத் முஸ்லிம்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் – திருமாவளவன்

இந்தியாவில் ஆன்மிக சுற்றுலா மேற்கொண்ட தப்லீக் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த 129 முஸ்லிம்கள் விசா விதிமுறைகளை மீறியதாக கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் நீதிமன்றம் பிணை வழங்கி அவர்களைச் சொந்த நாட்டுக்குச் செல்ல நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதுவரை அவர்களை சொந்த …

தப்லீக் ஜமாஅத் முஸ்லிம்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் – திருமாவளவன் Read More

வெளிநாட்டு இஸ்லாமியர்களை திருப்பி அனுப்ப வேண்டுமென்கிறார் இரா.முத்தரசன்

கொரானா நோய் பெருந்தொற்று பரவல் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் பெருந்தொற்று பரவலால் உலகின் எல்லா நாடுகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நோய் தொற்றுக்கு ஜாதி, மதம், மொழி, இனம், நாடுகள் என எந்த எல்லைகளும் …

வெளிநாட்டு இஸ்லாமியர்களை திருப்பி அனுப்ப வேண்டுமென்கிறார் இரா.முத்தரசன் Read More

கொரானா நோய் பரவல் நெருக்கடியில் விவசாய நிலங்களை பறிக்கும் முயற்சியா? – இரா.முத்தரசன்

மேற்கு மாவட்டங்களின் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பது, எரிவாயு குழாய் பாதை போடுவது, எண்ணெய் குழாய்கள் பாதை போடுவது போன்ற திட்டங்களால் விவசாயிகளின் சாகுபடி நிலங்கள் பெருமளவு பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, …

கொரானா நோய் பரவல் நெருக்கடியில் விவசாய நிலங்களை பறிக்கும் முயற்சியா? – இரா.முத்தரசன் Read More

பொது இடங்களில் கைகழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும் – முன்னாள் பொது சுகாதார இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி, ஜுலை 03, 2020. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். இதன் மூலம் 80% வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தலாம். அடிக்கடி கை கழுவும் பழக்கம் இல்லாத குளிர் பிரதேச நாடுகளில்தான் வைரஸ் தொற்று அதிகமாக உள்ளது. …

பொது இடங்களில் கைகழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும் – முன்னாள் பொது சுகாதார இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி வலியுறுத்தல் Read More