இலவச உணவுப் பொருட்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு பழ.நெடுமாறன் வரவேற்பு

இலவச உணவுப் பொருட்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வரவேற்றுள்ளார். ஏழைகளுக்கு உணவுப் பொருள் வழங்கும் திட்டத்தின்கீழ் 80கோடிக்கும் அதிகமானவர்களுக்கு இலவச பங்கீட்டுப் பொருட்கள் நவம்பர் வரை வழங்கப்படும் என தலைமையமைச்சர் மோடி அறிவித்திருப்பதை …

இலவச உணவுப் பொருட்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு பழ.நெடுமாறன் வரவேற்பு Read More

என்.எல்.சி. அனல்மின் நிலைய தொடர் விபத்துகள் – நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு நடத்த வைகோ அறிக்கை

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் ஐந்தாவது யூனிட்டில் உள்ள கொதிகலன் வெடித்ததில், 6 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் 17 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவச் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். கடந்த …

என்.எல்.சி. அனல்மின் நிலைய தொடர் விபத்துகள் – நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு நடத்த வைகோ அறிக்கை Read More

என்.எல்.சி யில் தொடரும் உயிர்ப் பலிகள். வெடித்தது கொதிகலனா? அல்லது கொலைகலனா?” -வ.கௌதமன்.

இந்திய ஒன்றிய நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையமான நெய்வேலி என்.எல்.சியில் ஏற்பட்டு வரும் தொடர் உயிர்பலிகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன. கடந்த மே மாதம் 7 உயிர்களை பலி வாங்கிய அதே இடத்தில் இப்போது (01.07.2020) கொதிகலன் வெடித்ததில் 7 ஒப்பந்த …

என்.எல்.சி யில் தொடரும் உயிர்ப் பலிகள். வெடித்தது கொதிகலனா? அல்லது கொலைகலனா?” -வ.கௌதமன். Read More

கொரோனா காலத்திலும் பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களை சுரண்டும் அரசு – மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

கொரோனா பாதிப்பாலும் அதனால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்காலும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ள இக்கட்டான சூழலிலும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களிடம் மத்திய அரசும், பெட்ரோலிய நிறுவனங்களும் சுரண்டி வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை கடந்த ஜூன் 7ம் தேதியிலிருந்து தொடர்ந்து …

கொரோனா காலத்திலும் பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களை சுரண்டும் அரசு – மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் Read More

குற்றம் செய்த போலீசார்களை விடவே கூடாது – ரஜினிகாந்த்

தந்தையையும் மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக …

குற்றம் செய்த போலீசார்களை விடவே கூடாது – ரஜினிகாந்த் Read More

நீதி அதற்கான வேலையை செய்யும்போது அரசு அழுத்தமில்லாமல் அதை அனுமதிக்கக் கேட்டுக் கொள்கிறேன் – பாரதிராஜா

பேரிடர் காலங்களைக் கையாளும் தமிழக அரசுக்கு… நேரம் காலம் பாராமல் தன்னுயிர் பற்றி கவலைப்படாமல் சிறப்பான பணியை முன்வைக்கும் முதல்வர் மற்றும் அதிகாரிகளை நன்றியோடு பார்க்கும் அதேவேளையில், இவ்வரசுக்கு அவப்பெயர் உருவாக்கும் ஈன காரியங்களை சில அதிகாரிகள் தங்கள் வரம்பு மீறி …

நீதி அதற்கான வேலையை செய்யும்போது அரசு அழுத்தமில்லாமல் அதை அனுமதிக்கக் கேட்டுக் கொள்கிறேன் – பாரதிராஜா Read More

உண்மை அறியாத செய்தி பதிவுகளால் பலருக்கு ஏற்படும் வேதனை திறந்த மனதுடன் பேசுகிறார் சரத்குமார்

கொரோனா தொற்று 2019 உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் போது, பொருளாதார ஜாம்பவான்களை ஸ்தம்பிக்க வைத்திருக்கும் போது, ஜெயராஜ், பென்னிக்ஸ் துன்புறுத்தலால் மரணித்திருக்கும் போது, நான் தற்போது எழுத விழைந்திருப்பது தேவை தானா, இல்லையா என்ற தடுமாற்றத்தில்…..அல்ல, அல்ல, சஞ்சலத்தில் என் மனதில் …

உண்மை அறியாத செய்தி பதிவுகளால் பலருக்கு ஏற்படும் வேதனை திறந்த மனதுடன் பேசுகிறார் சரத்குமார் Read More

ஊரடங்கு நெருக்கடிகளை சமாளிக்க குடும்பத்திற்கு தலா ரூபாய் 5 ஆயிரம் நிதியுதவி வழங்குக – இரா.முத்தரசன்

கொரானா நோய் பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி நாடு முடக்கம் மற்றும் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டது. 70 நாட்கள் கடுமையான கட்டுபாடுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை நிலை குலைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் முதல் …

ஊரடங்கு நெருக்கடிகளை சமாளிக்க குடும்பத்திற்கு தலா ரூபாய் 5 ஆயிரம் நிதியுதவி வழங்குக – இரா.முத்தரசன் Read More

முழு முடக்கத்தை நோய்த்தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் – தொல்.திருமா

தற்போது சென்னை மற்றும் நான்கு மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள முழு முடக்கத்தை நோய்த் தொற்று அதிகமாக உள்ள திருச்சி திருவண்ணாமலை வேலூர் முதலான மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். தமிழகத்தின் கொரோனா நோய்த்தொற்றுப் …

முழு முடக்கத்தை நோய்த்தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் – தொல்.திருமா Read More

சி.பி.ஐ. விசாரணை என்பது கண்துடைப்பு வேலை – கே.எஸ்.அழகிரி

சாத்தான்குளத்தில் காவல்துறையினரின் கொடூரத் தாக்குதலில் தந்தை, மகன் இறந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். காவல்துறையினர் செய்த குற்றங்களை பாதுகாக்கிற வகையில் சி.பி.ஐ. விசாரணை அமைந்துவிடக் …

சி.பி.ஐ. விசாரணை என்பது கண்துடைப்பு வேலை – கே.எஸ்.அழகிரி Read More