சி.பி.ஐ. விசாரணை என்பது கண்துடைப்பு வேலை – கே.எஸ்.அழகிரி
சாத்தான்குளத்தில் காவல்துறையினரின் கொடூரத் தாக்குதலில் தந்தை, மகன் இறந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். காவல்துறையினர் செய்த குற்றங்களை பாதுகாக்கிற வகையில் சி.பி.ஐ. விசாரணை அமைந்துவிடக் …
சி.பி.ஐ. விசாரணை என்பது கண்துடைப்பு வேலை – கே.எஸ்.அழகிரி Read More