19 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்பட்டு சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது

25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி 2024-2025 நிறைவு விழா 21.03.2025 அன்று 16.00 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியானது துப்பாக்கி சுடும் வீரர்களின் அசாத்திய திறமை மற்றும் அசாதாரண குறிபார்த்துசுடும் திறன்களை வெளிப்படுத்தியது. …

19 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்பட்டு சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது Read More

தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் பயணச் சந்தையை தொடங்கி வைத்தார் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன்

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிக்காட்டுதலின்படி முதன்முறையாக சுற்றுலாத்துறையால் தமிழ்நாட்டில் நடத்தப்படும் தமிழ்நாடு பயணச்சந்தையை சுற்றுலாத்துறை அமைச்சர்  இரா.இராஜேந்திரன் துவக்கி வைத்தார். இந்த பயணச்சந்தையானது மார்ச் 21 முதல் 23 வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும். இப்பயணச்சந்தையின் இரண்டாம் …

தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் பயணச் சந்தையை தொடங்கி வைத்தார் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் Read More

உதவி ஆய்வாளரின் மகளை பாராட்டிய சென்னை மாநகர காவல்த்துறை ஆணையர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  தேசியஅளவிலான இறகுப்பந்து (Badminton) போட்டியில் 2ம் இடம்பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் மகளை நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை-2 மோட்டார் வாகன பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் இந்திரசேனனின் …

உதவி ஆய்வாளரின் மகளை பாராட்டிய சென்னை மாநகர காவல்த்துறை ஆணையர் Read More

பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் அறிவியல் உயர் சிறப்புக்கான விருது

டில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தேசிய அறிவியல் தின கொண்டாட்டங்களின் போது தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திற்கு மதிப்புமிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் அறிவியல் உயர் சிறப்பை ஊக்குவிப்பதற்கான பர்ஸ் விருதை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர …

பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் அறிவியல் உயர் சிறப்புக்கான விருது Read More

லண்டனில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அரங்கம் திறப்பு

இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் நகரில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற உலக பயண சந்தை 2024 யில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அரங்கினை முதன்மை செயலாளர், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள்துறை மற்றும் தலைவர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் டாக்ட்ர் சந்திர …

லண்டனில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அரங்கம் திறப்பு Read More

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக மரப்பலகை பாதை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடினார்.

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (27.10.2024) சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக மரப்பலகை பாதை அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வின்போது …

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக மரப்பலகை பாதை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடினார். Read More

ஊடகவியலாளர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலாத்தளங்களின் தொகுப்பு வழங்கல்

தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்களின் சிறப்புகளை வெளிநாட்டு மற்றும் பிற மாநில சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளவும் தமிழ்நாட்டு சுற்றுலா தலங்களை பார்வையிட ஊக்குவிக்கவும்,  வெளிமாநிலங்களில் அதிக அளவில் பார்வையாளர்களை கொண்ட சமூக வலைதள ஊடகவியலாளர்களை தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா …

ஊடகவியலாளர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலாத்தளங்களின் தொகுப்பு வழங்கல் Read More

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆஸ்திரேலியாவில் தொழிற்சார் மற்றும் மதிப்பீட்டு பயிற்சி பெற்றுதிரும்பிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளைச் சேர்ந்தபேராசிரியர்களிடம் பயிற்சி குறித்து கலந்துரையாடியதுடன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (21.10.2024) சென்னை முகாம் அலுவலகத்தில், ஆஸ்திரேலியாவின் பெர்த் மாநிலத்திலுள்ள பீனிக்ஸ் அகாடெமியில் நான் முதல்வன் திட்டம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா அரசு இணைந்து நடத்தியதொழிற்சார் மற்றும் மதிப்பீட்டு பயிற்சி …

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆஸ்திரேலியாவில் தொழிற்சார் மற்றும் மதிப்பீட்டு பயிற்சி பெற்றுதிரும்பிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளைச் சேர்ந்தபேராசிரியர்களிடம் பயிற்சி குறித்து கலந்துரையாடியதுடன் வாழ்த்துக்களை தெரிவித்தார். Read More

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வீடற்றோருக்கான காப்பகத்தில் வசிக்கும் 114 குடும்பங்களுக்கு மூலக்கொத்தளம் திட்டப் பகுதியில் குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.  

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின, பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு-58க்குட்பட்ட கண்ணப்பர் திடலில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு …

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வீடற்றோருக்கான காப்பகத்தில் வசிக்கும் 114 குடும்பங்களுக்கு மூலக்கொத்தளம் திட்டப் பகுதியில் குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.   Read More

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7.9.2024 அன்று அமெரிக்கா நாட்டின் சிகாகோவில், சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆற்றிய உரை

 சிகாகோ தமிழ் மக்களின் சார்பில் நடைபெறும் இந்த மகிழ்ச்சியான சிறப்பான உணர்ச்சிமிகுந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் அருமை தம்பி டி.ஆர்.பி. ராஜா அவர்களே, சிகாகோவின் துணைத் தூதர் திரு. சோம்நாத் கோஷ் அவர்களே, அயலகத் தமிழர் நலவாரியத்தின் …

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7.9.2024 அன்று அமெரிக்கா நாட்டின் சிகாகோவில், சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆற்றிய உரை Read More