ராம் சரண், ஜான்வி கபூர் நடிக்கும் “பெத்தி” திரைப்படம் துவங்கியது

தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் புச்சி பாபு சனா, குளோபல் ஸ்டார் ராம் சரணின் கூட்டணியில், பெரிதும் எதிர்பார்க்கப்படும்  பான்-இந்தியா படமான, “பெத்தி”  ஏற்கனவே அதன் டைட்டில் மற்றும் இரண்டு கவர்ச்சிகரமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மூலம் பெரும்  எதிர்பார்ப்பை …

ராம் சரண், ஜான்வி கபூர் நடிக்கும் “பெத்தி” திரைப்படம் துவங்கியது Read More

“மர்மர்” திரைப்பட விமர்சனம்

பிரபாகரன் தயாரிப்பில் ஹேம்நாத் இயக்கத்தில் ரிச்சி கபூர், தேவவராஜ் ஆறுமுகம், சுகன்யா சண்முகம், யுவ்கா ராஜேந்திரன், அரியா செல்வராஜ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மர்மர்”. திருவண்ணாமலை மாவட்டத்திலிருக்கும் ஜவ்வாது மலை கிராமத்தில் பெளர்ணமி நிலவொளியில் 7கன்னிப்பெண்கள் குளத்தில் நீராட வருவதாகவும், …

“மர்மர்” திரைப்பட விமர்சனம் Read More

ஊடக நண்பர்களுக்கு பா.விஜய்யின் கடிதம்

ஒரு இயக்குனராக அகத்தியா திரைப்படத்தை பற்றிய எண்ணப் பதிவினை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்  மூன்றாண்டு கால தொடர் உழைப்பில் நேர்த்தியான தொழில் நுட்பக் கலைஞர்களின் கூட்டணியோடு vels film international limted டாக்டர் கே.ஐசரி கணேஷ் அவர்களின் பிரம்மாண்ட தயாரிப்பில் wide …

ஊடக நண்பர்களுக்கு பா.விஜய்யின் கடிதம் Read More

தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால், ரவி மோகன் ஜோடியாக அறிமுகமாகும் படம் “கராத்தே பாபு”

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இணைந்துள்ளது. சுந்தர் மோகன் த்கயாரிக்கும் இப்படத்தை கணேஷ் கே பாபு இயக்குகிறார். இதில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி …

தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால், ரவி மோகன் ஜோடியாக அறிமுகமாகும் படம் “கராத்தே பாபு” Read More

ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியை தமிழ்நாட்டுக்கு உடனே வழங்குக – நாடாளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தல்

நாடாளுமன்ற மாநிலங்களவை பூஜ்ய நேரத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உரையாற்றினார். அவரது உரை வருமாறு:- அவைத் …

ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியை தமிழ்நாட்டுக்கு உடனே வழங்குக – நாடாளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தல் Read More

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, ஒக்கியம்துரைப்பாக்கம், ஒக்கியம் மடுவு நீர்வழிப் பாதையின் இரண்டுகரையோர பகுதிகளிலும் உள்ள தனியார் கல்லூரிகளின்அருகில் கரைகளை அகலப்படுத்தும், சீரமைக்கும் பணிகள்நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (12.11.2024) சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கம், ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதையின் இரண்டு கரையோர பகுதிகளிலும் உள்ளதனியார் கல்லூரிகளின் அருகில் கரைகளைஅகலப்படுத்தும், சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,   …

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, ஒக்கியம்துரைப்பாக்கம், ஒக்கியம் மடுவு நீர்வழிப் பாதையின் இரண்டுகரையோர பகுதிகளிலும் உள்ள தனியார் கல்லூரிகளின்அருகில் கரைகளை அகலப்படுத்தும், சீரமைக்கும் பணிகள்நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார். Read More

கஞ்சா கடத்தியவரை கைது செய்த போக்குவரத்துத்துறை காவலருக்கு பாராட்டு

சென்னை பெருநகர காவல், புனித தோமையர்மலை போக்குவரத்து காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் தலைமைக. காவலர்கள் பிரகாஷ், பிரவீன்குமார் மற்றும் முதல் நிலைக்காவலர் சதீஷ்குமார் ஆகியோர் இரவு ஆலந்தூர், ஜிம்கோகம்பெனி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு …

கஞ்சா கடத்தியவரை கைது செய்த போக்குவரத்துத்துறை காவலருக்கு பாராட்டு Read More

“ஐந்தாம் வேதம்’’ சீரிஸ் ஜீ5 இல் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை

ஜீ 5 தளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட  ஐந்தாம் வேதம் சீரிஸ், பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்துள்ளது. வெளியான குறுகிய காலத்தில் ஜீ 5 இல் டிஜிட்டல் பிரீமியர் மூலம், 50 மில்லியன் பார்வையாளர் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனையைப் படைத்துள்ளது.  நாகா …

“ஐந்தாம் வேதம்’’ சீரிஸ் ஜீ5 இல் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை Read More

கலைஞர் டிவியில் நவம்பர் 4 முதல் “பவித்ரா” – புத்தம் புதிய மெகாத் தொடர்

கலைஞர் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த “கண்ணெதிரே தோன்றினாள்” நெடுந்தொடர் இன்றுடன் முடிவடையும் நிலையில், பவித்ரா” என்கிற புத்தம் புதிய  மெகாத் தொடர்  நவம்பர்  4 முதல்  இரவு 8.30  மணிக்கு  ஒளிபரப்பாக இருக்கிறது.   திங்கள்  முதல்  சனிக்கிழமை  வரை  இரவு 8.30  மணிக்கு  ஒளிபரப்பாகும்  இந்த மெகாத்தொடரின் முதல் அத்தியாயம் நவம்பர் 4-ந் தேதி இரண்டு மணி நேர படமாக  இரவு 7.00 மணி  முதல் 9.00  மணி வரை ஒளிபரப்பாக இருக்கிறது.  தேவி குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான, பிரபல தொழிலதிபர் ரமாதேவிக்கு கிருஷ்ணா, பவானி, ஜோதி ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில், கிருஷ்ணா சரிகாவை மணக்கிறார். சரிகாவின் அண்ணன் வேணுவுக்கு பவானியை மணமுடித்து கொடுக்க ரமாதேவி விரும்பும் நிலையில், தனது வீட்டாரை எதிர்த்து தான் காதலித்த டிரைவர் பாரதியை பவானி திருமணம் செய்து கொள்கிறார். பின்னர் ஒரு விபத்தில் பாரதியும், பவானியும் ஒரு விபத்தில் இறந்ததாகவும், அவர்களுக்கு பவித்ரா என்கிற ஒரு மகள் இருப்பதாகவும் தகவல் தெரிய வருகிறது. இதையடுத்து பவித்ரா, ரமாதேவியின் அரவணைப்பில் வளர்கிறார்.  பவித்ராவின் வருகை ரமாதேவியின் சரிவை மீட்டெடுக்கிறது. எனினும், வீட்டில் உள்ளவர்கள் பவித்ராவை ஏற்க மறுக்கிறார்கள். இறுதியில், பவித்ராவை மொத்த குடும்பமும் ஏற்றுக்கொண்டதா மற்றும் பவித்ராவின் வாழ்க்கைப் பயணம் எப்படி இருக்கப்போகிறது என்கிற சுவாரஸ்யத்தோடு கதை விறுவிறுப்பாக நகரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

கலைஞர் டிவியில் நவம்பர் 4 முதல் “பவித்ரா” – புத்தம் புதிய மெகாத் தொடர் Read More

நடிகர் ராம் சரணின் “கேம் சேஞ்சர்” முன்னோட்டம் வெளியீட்டு தேதி அறிவிப்பு

இயக்குநர் ஷங்கர் மற்றும் குளோபல் ஸ்டார் ராம் சரண் கூட்டணியில், உருவாகியுள்ள  “கேம் சேஞ்சர்”  திரைப்படம், இந்தியாவெங்கும் பெரும்  எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.  ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் உடன்,  ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள, இந்தத்  …

நடிகர் ராம் சரணின் “கேம் சேஞ்சர்” முன்னோட்டம் வெளியீட்டு தேதி அறிவிப்பு Read More