23 வருட சிறை வாசத்திற்கு பின் ராஜஸ்தான் நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ள முஹம்மது அலி தனது தந்தையின் கல்லரையில் கதறி அழும் காட்சி வைரலாகும் காணொளி

குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 23 வருடம் சிறையில் இருந்துள்ளார். 23 வருடத்தில் பெயில், பரோல் அவருக்கு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது. சிறையில் இருந்த காலத்தில் தாய் தந்தை இறந்துள்ளனர். இந்த நிலையில் எந்த ஆதராமும் இல்லை என  குற்றமற்றவர் என விடுதலையாகி வெளியே வந்தவுடன் முதலில் தனது தந்தையின் கல்லரைக்கு சென்று அவர் கதறி அழும் காட்சிதான் இது…..!?  என்ன கொடுமை.  வாழ்வில் இழந்த 23 வருடங்களை இவர் திரும்பப் பெற முடியுமா?  இவர் கஷ்மீரை சேர்ந்தவர்